"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 July 2016

கபாலி திரைப்படமும் கப்பாலா மந்திரமும்.




ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன்.

இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.


சுலைமான் – சாலமன் நபியுடைய காலத்தில் சைத்தான் முக்கிய மதப் போதகர்களை (ரப்பி) வழிகெடுத்து அவர்களுக்கு மந்திரங்களையும் மாந்திரீகங்களையும் சூனியத்தையும் கற்றுக்கொடுத்து சைத்தானைப் பூஜித்து வழிபடும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தான். அவற்றைத்தான் இன்றும் இவர்கள் பின்பற்றுகின்றார்கள். இது தொடர்பாக புனித அல்குர்ஆன் பின்வறுமாறு குறிப்பிடுகின்றது.

واتبعوا ما تتلوا الشياطين على ملك سليمان.
“சுலைமானின் ஆட்சிக்காலத்தில் சைத்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத்தான் அவர்கள் பின்பற்றுகின்றார்கள்.” (2:102)

அந்த மந்திர தந்திர சூனிய மாந்திரீக முறைகளில் கப்பாலா, மிஷ்னாஹ், சோஹ்ரா என்பன பிரபலமானவை. சியோனிஸவாதிகள் சைத்தானை வணங்க இவ்வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் கப்பாலா பழமை வாய்ந்தது. கறுப்பு மாந்திரீகம் என அழைக்கப்படுகின்றது. இதில் 1500 களில் வாழ்ந்த நாஸ்ட்ரடமஸ் மற்றும் 1666 காலப்பகுதிகளில் வாழ்ந்த “சாபாத் செவி” என்பவர்கள் கைதேர்ந்தவர்கள்.

சைத்தானை இறைவன் நெருப்பால் படைத்திருக்கின்றான். இவர்களது சைத்தானிய வழிபாடுகள் பெரும்பாலும் நெருப்பை வணங்குவதாக இருக்கும். ஒலிம்பிக் தீபம் ஏற்றுவது முதல் குத்துவிளக்கு ஏற்றுவதுவரை இன்று அனைத்து மதங்களிலும் இந்த நெருப்பு வணக்கத்தைக் காணலாம். இவர்களது துண்ப காலம் ஆரம்பமானது எகிப்தில் பிரமிட்டுகளைக் கட்டும் காலம் முதல்தான். இவர்களுக்கு விடிவுகாலம் வரப்போவது சாத்தானின் அவதாரமாகக் கருதப்படும் தஜ்ஜாலின் (அந்தி கிறிஸ்து) வருகையின் பின்புதான். தஜ்ஜாலைக்கொண்டுதான் இவர்கள் உலகை ஆள இருக்கின்றார்கள். அந்த தஜ்ஜாலுக்கு ஒற்றைக் கண்தான் இருக்கும். எனவே இவர்களது நிறுவனங்களின் அதிகமான அடையாளங்கள்கூட பிரமிட் அடையாளமும் ஒற்றைக் கண் அடையாளமும் இருக்கும். இவர்கள் பயன்படுத்தும் இரகசிய கைவிரல் சமிக்ஞையும் உண்டு. அது கூட சைத்தானின் உருவமாக இவர்கள் கருதும் இரண்டு கொம்புகள் உள்ள ஒரு ஆட்டின் முக அமைப்பை ஒத்திருக்கின்றது.



ஆக இந்தப் பின்னணிகளையுடைய சியோனிஸவாதிகள் இவர்களது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர். அவற்றில் சினிமா, கார்ட்டூன், டீ.வி. கேம்ஸ் என்பன மிக முக்கியமானவை. காட்டூன்கள் மற்றும் டீ.வி. கேம்ஸைப் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். இவற்றைத் தயாரிப்பவர்கள் யூதர்கள்தாம். ஆனால் இஸ்ரேல் நாட்டில் இவற்றைப் பார்ப்பது, விளையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் முதலீடுசெய்வதில் முன்னணியில் நிற்பது இவர்கள்தாம். எனவே திரைப்பட இயக்குணர்கள் இவர்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிலபோது அவர்களது அபிலாசைகளையும் நிறைவேற்றவேண்டியுள்ளனர். எனவே முதலிடும் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்தான் திரைக் கதை எழுதப்படுகின்றது. திரைப்படம் என்பது தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைக்க சிறந்த ஆயுதம் என விளங்கியுள்ள சியோனிஸ்டுகள் திரைப்படங்களையும் அதன் இயக்குணர்களையும் நடிகர் நடிகைகளையும் நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.


அதன் அமைவாகத்தான் உலகப் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகி மெடோனா 1997ஆம் ஆண்டில் பிரிமேஷன் இயக்கத்தில் இணைந்துகொண்டார். அதிலிருந்து அவரது பாடல்கள் கப்பாலா மந்திரங்களை உச்சரிப்பவையாக மாறின. கப்பாலா இயக்கத்தை விரும்பாத காரணத்தால் அவரது கணவர் கேய் கூட அவரை விவாகரத்துசெய்தார். அதேபோன்று மைக்கல் ஜெக்ஸனும் கப்பாலா நெறியைப் பின்பற்றிய ஒருவர்தான். ஆட்டின் முகத்தை சித்தரிக்கும் கைவிரல் சமிக்ஞை கூட பல உலக அரசியல் தலைவர்களாளும் திரைப்பட நட்சத்திரங்களாளும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் Spiderman, ரஜனிகாந்த் நடித்த பாபா திரைப்படங்களைக் குறிப்பிடலாம். Darren Aronofsky தயாரித்த நோவா-Noah திரைப்படத்தின் நோக்கமும் காபாலிஸத்தை மக்கள் மத்தியில் விதைப்பதே.

இந்தப் பின்னணியில் தற்போது காபாலி திரைப்படம் வெளி வந்துள்ளது. இதில் கபாலி-(கபாலீஸ்வரன்) என்ற பெயர் எப்படி இதற்கு இடப்பட்டது? கப்பாலா மாந்திரிக முறைத் ததுவங்களை ஆங்கிலத்தில் கபாலிஸ்ம் என்று அழைப்பார்கள். அதிலிருந்து வைக்ப்பட்டதா இந்தக் கபாலி? அதுபோன்று நெருப்பைக் குறிக்கும் “நெருப்புடா” என்ற வாசகங்களும் பாடல் வரிகளும் எம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஏழவே பாபா படத்தில் ரஜனி பயன்படுத்திய கை அடையாளம் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில் இத்திரைப்படம் பின்னணியில் சியோனிஸ முதலீடுகள் இருக்கும் என்பதனை ஊர்ஜிதம் செய்கின்றது. திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்த உண்மைகள் தெரியாதிருந்தாலும் இதனை இயக்கும் இயக்குனர்களுக்கு இது தெரியாமலிருக்காது.


உலகளாவிய சைத்தானிய-தஜ்ஜாலிய ஆட்சியை ஆதரிக்கும் விதமாக உலக மக்களைத் தயார்படுத்தவும் அவர்களது மனோ நிலையை மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்படும் உத்திகள்தான் இவை என்றே இதனை நான் கருதுகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)



ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன்.

இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.


சுலைமான் – சாலமன் நபியுடைய காலத்தில் சைத்தான் முக்கிய மதப் போதகர்களை (ரப்பி) வழிகெடுத்து அவர்களுக்கு மந்திரங்களையும் மாந்திரீகங்களையும் சூனியத்தையும் கற்றுக்கொடுத்து சைத்தானைப் பூஜித்து வழிபடும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தான். அவற்றைத்தான் இன்றும் இவர்கள் பின்பற்றுகின்றார்கள். இது தொடர்பாக புனித அல்குர்ஆன் பின்வறுமாறு குறிப்பிடுகின்றது.

واتبعوا ما تتلوا الشياطين على ملك سليمان.
“சுலைமானின் ஆட்சிக்காலத்தில் சைத்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத்தான் அவர்கள் பின்பற்றுகின்றார்கள்.” (2:102)

அந்த மந்திர தந்திர சூனிய மாந்திரீக முறைகளில் கப்பாலா, மிஷ்னாஹ், சோஹ்ரா என்பன பிரபலமானவை. சியோனிஸவாதிகள் சைத்தானை வணங்க இவ்வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் கப்பாலா பழமை வாய்ந்தது. கறுப்பு மாந்திரீகம் என அழைக்கப்படுகின்றது. இதில் 1500 களில் வாழ்ந்த நாஸ்ட்ரடமஸ் மற்றும் 1666 காலப்பகுதிகளில் வாழ்ந்த “சாபாத் செவி” என்பவர்கள் கைதேர்ந்தவர்கள்.

சைத்தானை இறைவன் நெருப்பால் படைத்திருக்கின்றான். இவர்களது சைத்தானிய வழிபாடுகள் பெரும்பாலும் நெருப்பை வணங்குவதாக இருக்கும். ஒலிம்பிக் தீபம் ஏற்றுவது முதல் குத்துவிளக்கு ஏற்றுவதுவரை இன்று அனைத்து மதங்களிலும் இந்த நெருப்பு வணக்கத்தைக் காணலாம். இவர்களது துண்ப காலம் ஆரம்பமானது எகிப்தில் பிரமிட்டுகளைக் கட்டும் காலம் முதல்தான். இவர்களுக்கு விடிவுகாலம் வரப்போவது சாத்தானின் அவதாரமாகக் கருதப்படும் தஜ்ஜாலின் (அந்தி கிறிஸ்து) வருகையின் பின்புதான். தஜ்ஜாலைக்கொண்டுதான் இவர்கள் உலகை ஆள இருக்கின்றார்கள். அந்த தஜ்ஜாலுக்கு ஒற்றைக் கண்தான் இருக்கும். எனவே இவர்களது நிறுவனங்களின் அதிகமான அடையாளங்கள்கூட பிரமிட் அடையாளமும் ஒற்றைக் கண் அடையாளமும் இருக்கும். இவர்கள் பயன்படுத்தும் இரகசிய கைவிரல் சமிக்ஞையும் உண்டு. அது கூட சைத்தானின் உருவமாக இவர்கள் கருதும் இரண்டு கொம்புகள் உள்ள ஒரு ஆட்டின் முக அமைப்பை ஒத்திருக்கின்றது.



ஆக இந்தப் பின்னணிகளையுடைய சியோனிஸவாதிகள் இவர்களது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர். அவற்றில் சினிமா, கார்ட்டூன், டீ.வி. கேம்ஸ் என்பன மிக முக்கியமானவை. காட்டூன்கள் மற்றும் டீ.வி. கேம்ஸைப் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். இவற்றைத் தயாரிப்பவர்கள் யூதர்கள்தாம். ஆனால் இஸ்ரேல் நாட்டில் இவற்றைப் பார்ப்பது, விளையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் முதலீடுசெய்வதில் முன்னணியில் நிற்பது இவர்கள்தாம். எனவே திரைப்பட இயக்குணர்கள் இவர்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிலபோது அவர்களது அபிலாசைகளையும் நிறைவேற்றவேண்டியுள்ளனர். எனவே முதலிடும் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்தான் திரைக் கதை எழுதப்படுகின்றது. திரைப்படம் என்பது தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைக்க சிறந்த ஆயுதம் என விளங்கியுள்ள சியோனிஸ்டுகள் திரைப்படங்களையும் அதன் இயக்குணர்களையும் நடிகர் நடிகைகளையும் நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.


அதன் அமைவாகத்தான் உலகப் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகி மெடோனா 1997ஆம் ஆண்டில் பிரிமேஷன் இயக்கத்தில் இணைந்துகொண்டார். அதிலிருந்து அவரது பாடல்கள் கப்பாலா மந்திரங்களை உச்சரிப்பவையாக மாறின. கப்பாலா இயக்கத்தை விரும்பாத காரணத்தால் அவரது கணவர் கேய் கூட அவரை விவாகரத்துசெய்தார். அதேபோன்று மைக்கல் ஜெக்ஸனும் கப்பாலா நெறியைப் பின்பற்றிய ஒருவர்தான். ஆட்டின் முகத்தை சித்தரிக்கும் கைவிரல் சமிக்ஞை கூட பல உலக அரசியல் தலைவர்களாளும் திரைப்பட நட்சத்திரங்களாளும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் Spiderman, ரஜனிகாந்த் நடித்த பாபா திரைப்படங்களைக் குறிப்பிடலாம். Darren Aronofsky தயாரித்த நோவா-Noah திரைப்படத்தின் நோக்கமும் காபாலிஸத்தை மக்கள் மத்தியில் விதைப்பதே.

இந்தப் பின்னணியில் தற்போது காபாலி திரைப்படம் வெளி வந்துள்ளது. இதில் கபாலி-(கபாலீஸ்வரன்) என்ற பெயர் எப்படி இதற்கு இடப்பட்டது? கப்பாலா மாந்திரிக முறைத் ததுவங்களை ஆங்கிலத்தில் கபாலிஸ்ம் என்று அழைப்பார்கள். அதிலிருந்து வைக்ப்பட்டதா இந்தக் கபாலி? அதுபோன்று நெருப்பைக் குறிக்கும் “நெருப்புடா” என்ற வாசகங்களும் பாடல் வரிகளும் எம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஏழவே பாபா படத்தில் ரஜனி பயன்படுத்திய கை அடையாளம் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில் இத்திரைப்படம் பின்னணியில் சியோனிஸ முதலீடுகள் இருக்கும் என்பதனை ஊர்ஜிதம் செய்கின்றது. திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்த உண்மைகள் தெரியாதிருந்தாலும் இதனை இயக்கும் இயக்குனர்களுக்கு இது தெரியாமலிருக்காது.


உலகளாவிய சைத்தானிய-தஜ்ஜாலிய ஆட்சியை ஆதரிக்கும் விதமாக உலக மக்களைத் தயார்படுத்தவும் அவர்களது மனோ நிலையை மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்படும் உத்திகள்தான் இவை என்றே இதனை நான் கருதுகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

<<<<<< DAHIJ >>>>>> said...

Jazakalla sir barakallahu lak

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...