"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 December 2010

ஸ்பைனில் ஹிஜாப் அணியத் தடை

ஸ்பைனில் அரச பணியிடங்களிலும் பொதுக் கூடங்களிலும் நகர சபைக் கட்டிடங்களிலும் பொது நிலையங்களிலுமென சுமார் 130 இடங்களில் ஹிஜாப் அணியவோ நிகாப் (முகத்திரை) அணியவோ கூடாதெனத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சட்டத்திற்கான அங்கீகாரம் கடந்த ஜுலை மாதம் பெறப்பட்டிருப்பினும் முதன் முறையாகக் கடந்த வியாழக்கிழமையே அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முகத்தினை மறைக்கும் பர்தாவானது ஆண், பெண் இருபாலாருக்கிடையிலான சமத்துவத்தைத் தகர்ப்பதாகவும் அவை பெண்களின் கௌரவத்திற்கு எதிரான ஒரு தாக்குதல் எனவும் லெஸ்டா நகர முதல்வர் ஏஞ்சல் றோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சமத்துவத்திற்காக எமது சமூகம் பல வருடகாலமாகப் போராடி வருகின்றது. இதனைத் தாக்கக் கூடிய எந்த சக்திக்கும் நாம் இடம்கொடுக்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  பொது இடங்களில் தொடர்ந்தும் யாராவது முகத்திரை அல்லது ஹிஜாப் அணிந்தால் தண்டப்பணமாக 795 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை வழமைபோன்றே பெண்ணியவாதிகளும் இஸ்லாத்தைக் குதறுவதிலேயே குரியாய் இருப்பவர்களும் முழங்கும் கோசம்தான். பெண்கள் அவமதிக்கப்படவோ அடக்கு முறைக்குள்ளாக்கப்படவோ கூடாது> அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் பெண்களை அவர்களது அனுமதியுடனே போதைப் பொருளாகப் பயன்படுத்த முனைகின்றனர். இஸ்லாம் பெண்களுக்களித்த ஹிஜாப் எனும் பாதுகாப்பரணை இவர்கள் கிழித்தெரிவதிலே குரியாயிருக்கின்றார்கள்.
...ஆலிப் அலி... 

ஸ்பைனில் அரச பணியிடங்களிலும் பொதுக் கூடங்களிலும் நகர சபைக் கட்டிடங்களிலும் பொது நிலையங்களிலுமென சுமார் 130 இடங்களில் ஹிஜாப் அணியவோ நிகாப் (முகத்திரை) அணியவோ கூடாதெனத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சட்டத்திற்கான அங்கீகாரம் கடந்த ஜுலை மாதம் பெறப்பட்டிருப்பினும் முதன் முறையாகக் கடந்த வியாழக்கிழமையே அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முகத்தினை மறைக்கும் பர்தாவானது ஆண், பெண் இருபாலாருக்கிடையிலான சமத்துவத்தைத் தகர்ப்பதாகவும் அவை பெண்களின் கௌரவத்திற்கு எதிரான ஒரு தாக்குதல் எனவும் லெஸ்டா நகர முதல்வர் ஏஞ்சல் றோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சமத்துவத்திற்காக எமது சமூகம் பல வருடகாலமாகப் போராடி வருகின்றது. இதனைத் தாக்கக் கூடிய எந்த சக்திக்கும் நாம் இடம்கொடுக்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  பொது இடங்களில் தொடர்ந்தும் யாராவது முகத்திரை அல்லது ஹிஜாப் அணிந்தால் தண்டப்பணமாக 795 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை வழமைபோன்றே பெண்ணியவாதிகளும் இஸ்லாத்தைக் குதறுவதிலேயே குரியாய் இருப்பவர்களும் முழங்கும் கோசம்தான். பெண்கள் அவமதிக்கப்படவோ அடக்கு முறைக்குள்ளாக்கப்படவோ கூடாது> அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் பெண்களை அவர்களது அனுமதியுடனே போதைப் பொருளாகப் பயன்படுத்த முனைகின்றனர். இஸ்லாம் பெண்களுக்களித்த ஹிஜாப் எனும் பாதுகாப்பரணை இவர்கள் கிழித்தெரிவதிலே குரியாயிருக்கின்றார்கள்.
...ஆலிப் அலி... 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...