"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 June 2015

புகைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையின் பின்னால்


அல்லாஹ் திருமறையில் அவனது பல்வேறு படைப்புகளைப் பற்றியும் கூறியிருப்பது அது பற்றி ஆராய்ந்து அவனது வல்லமைகளையும் படைப்பாற்றலையும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் எம்மவர்கள் அல்குர்ஆனை வெறுமனே பாராயணம் செய்துவிட்டு மூடிவிடுகின்றார்கள் அது பற்றி சற்றேனும் சிந்திக்காதவர்களாய்.



ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் இன்று இத்துரையில் பல தியாகங்களுக்கு மத்தியில் கரும்மாற்றுகின்றார்கள். காடு மேடுகளிலும், மலைக் காடுகளிலும், பாலை நிலங்களிலும், பனி மலைகளிலும் ஆழ் கடல்களிலும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் படைப்பினங்களின் அற்புதங்களைத் தேடி அழைந்து அவற்றைப் படம் பிடித்து Discovery Chanel, National Geography, Animal Planet என்ற தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் நடாத்தி வருகின்றார்கள். அதிலும் அதிகமானபோது இவற்றை நாஸ்திக வாத்த்திற்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றார்கள்.



அல்குர்ஆனைக் கையில் வைத்துள்ள நாமோ அது பற்றி சிந்திப்பதுமில்லை. ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதுமில்லை. சரி போகட்டும். அவர்கள் கண்டறிந்து இந்த சேனல்களில் போடுவதையாவது பார்த்து ஈமானைப் பலப்படுத்திக்கொள்கின்றார்கள் என்றால் அதுவும் இல்லை. கண்டதையும் கடியதையும் பார்த்து ஈமானைப் பலவீனப்படுத்திக்கொள்கின்றார்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

அல்லாஹ் திருமறையில் அவனது பல்வேறு படைப்புகளைப் பற்றியும் கூறியிருப்பது அது பற்றி ஆராய்ந்து அவனது வல்லமைகளையும் படைப்பாற்றலையும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் எம்மவர்கள் அல்குர்ஆனை வெறுமனே பாராயணம் செய்துவிட்டு மூடிவிடுகின்றார்கள் அது பற்றி சற்றேனும் சிந்திக்காதவர்களாய்.



ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் இன்று இத்துரையில் பல தியாகங்களுக்கு மத்தியில் கரும்மாற்றுகின்றார்கள். காடு மேடுகளிலும், மலைக் காடுகளிலும், பாலை நிலங்களிலும், பனி மலைகளிலும் ஆழ் கடல்களிலும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் படைப்பினங்களின் அற்புதங்களைத் தேடி அழைந்து அவற்றைப் படம் பிடித்து Discovery Chanel, National Geography, Animal Planet என்ற தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் நடாத்தி வருகின்றார்கள். அதிலும் அதிகமானபோது இவற்றை நாஸ்திக வாத்த்திற்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றார்கள்.



அல்குர்ஆனைக் கையில் வைத்துள்ள நாமோ அது பற்றி சிந்திப்பதுமில்லை. ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதுமில்லை. சரி போகட்டும். அவர்கள் கண்டறிந்து இந்த சேனல்களில் போடுவதையாவது பார்த்து ஈமானைப் பலப்படுத்திக்கொள்கின்றார்கள் என்றால் அதுவும் இல்லை. கண்டதையும் கடியதையும் பார்த்து ஈமானைப் பலவீனப்படுத்திக்கொள்கின்றார்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...