"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 September 2011

மனிதனும் பருவங்களும்


அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதனது பருவங்கள் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான்.

அவன் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான். பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும் பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும் (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்பே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள். இன்னும் குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் (இதிலிருந்து அவனது வல்லமையை) நீங்கள் விளங்கிக்கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.) (அல் முஃமின் - 40 : 67)

மனிதனது பிறப்பு முதல் இறப்புவரையான ஏழு பிரதான அலகுகளாகப் பிரித்தறியப்படுகின்றன. அவை பற்றி சற்று அறிந்துகொள்வோம்.


மனிதர்களே (இறந்த பின் உயிர்கொடுத்து) எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகிக்கித்தால் (அதுபற்றி அறிந்துகொள்ளுங்கள்). நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (பூரணமாகப்) படைக்கப்பட்டு (அல்லது பூரணமாகப்) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் உங்களைப் படைத்தோம். (எமது ஆற்றலை) உங்களுக்குத் தெளிவுசெய்ய (இவ்வாறு விளக்குகின்றோம்.) மேலும் நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் குறிப்பிட்ட காலம்வரையில் தங்கிவிடும்படி செய்கின்றோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகின்றோம். பின்னர் உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகின்றோம்.) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையமுன்பே) இறந்துவிடுகின்றனர். (அல்லது வாழ்ந்து) யாவையும் அறிந்தபின் ஒன்றுமே அறியாதவர்களைப் போன்று ஆகிவிடும் தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கப்படுபவரும் இருக்கின்றனர்…” (அல்ஹஜ் -22 : 5)


ஆலிப் அலி (இஸ்லாஹி)

அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதனது பருவங்கள் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான்.

அவன் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான். பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும் பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும் (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்பே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள். இன்னும் குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் (இதிலிருந்து அவனது வல்லமையை) நீங்கள் விளங்கிக்கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.) (அல் முஃமின் - 40 : 67)

மனிதனது பிறப்பு முதல் இறப்புவரையான ஏழு பிரதான அலகுகளாகப் பிரித்தறியப்படுகின்றன. அவை பற்றி சற்று அறிந்துகொள்வோம்.


மனிதர்களே (இறந்த பின் உயிர்கொடுத்து) எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகிக்கித்தால் (அதுபற்றி அறிந்துகொள்ளுங்கள்). நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (பூரணமாகப்) படைக்கப்பட்டு (அல்லது பூரணமாகப்) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் உங்களைப் படைத்தோம். (எமது ஆற்றலை) உங்களுக்குத் தெளிவுசெய்ய (இவ்வாறு விளக்குகின்றோம்.) மேலும் நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் குறிப்பிட்ட காலம்வரையில் தங்கிவிடும்படி செய்கின்றோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகின்றோம். பின்னர் உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகின்றோம்.) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையமுன்பே) இறந்துவிடுகின்றனர். (அல்லது வாழ்ந்து) யாவையும் அறிந்தபின் ஒன்றுமே அறியாதவர்களைப் போன்று ஆகிவிடும் தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கப்படுபவரும் இருக்கின்றனர்…” (அல்ஹஜ் -22 : 5)


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...