"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 February 2012

பலஸ்தீன விடுதலைக்கான அறிஞர்களின் குரல்


அஷ்ஷஹீத் அஹ்மத் யாஸீன் (ரஹ்) - ஹமாஸின் இஸ்தாபகத் தலைவர்
பலஸ்தீனர்களின் போராட்டம் எதிரியைக் களைப்படையச் செய்துவிட்டது. போராட்டத்தை நிறுத்துவதன்மூலம் எம்மை அடிபணியச்செய்து இழிவை ஏற்படுத்த விரும்புகிறார்கள் எதிரிகள். ஆக்கிரமிப்புப் படை (இஸ்ரேல்) இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் அழிந்து போய்விடும். அவர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும்.”

“நான் நீரில் இறங்கிவிட்டேன். நனைவது பற்றி ஏன் நான் பயப்பட வேண்டும்.”


அஷ்ஷெய்க் ஹஸன் அல்பன்னா (ரஹ்) - சகோதர இயக்கத்தின் இஸ்தாபகர்


“பலஸ்தீனில் குத்ஸை மீட்பதற்கான போராளிகளுக்கு ஸகாத்தின் ஒரு பகுதியைக்கூட ஒதுக்குவது ஆகுமானதாகும். இதிலிருந்து மீட்புக்கான போராட்டத்தை அனைவரினதும் கவனத்திற்கு முன்வைக்கலாம்.”

இமாம் அல்-ஆஸ் (ரஹ்)
“குத்ஸை மீட்பதற்கான போராட்டம்
வெறுமனே நிலத்தை மீட்பதற்கான போராட்டமாகக் கருத முடியாது. அது எமது சிந்தனை, இருப்பு என்பவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.”

கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி :

“குத்ஸ் ஒவ்வொரு முஸ்லிமுக்குமுரியது; அதனை விட்டுக்கொடுப்பவன் மோசடிக்காரன்.”

“அல்அக்ஸா விடயத்தில் அலட்சியம் செய்வோர் நிச்சயமாக கஃபா, மஸ்ஜிதுல் ஹராம் விடயத்திலும் அலட்சியம் செய்வார்கள். அல்லாஹ் இவ்விரண்டுக்கும் இடையே நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான். பலஸ்தீனர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அரபிகளின் இயலாமை, இஸ்லாமிய உலகின் பலவீனம், ஐரோப்பிய சமூகத்
தின் காலம் கடத்தும் செயற்பாடு, சர்வதேச முக்கியத்துவமற்ற நிலை, அமெரிக்காவின் எல்லையற்ற உதவிகள் என்பன இஸ்ரேலைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

எமது பலஸ்தீனிய சகோதரர்களுடன் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகக் கைகோர்த்து நிற்பது எமது கடமை. இது ஒரு மேலதிகக் கடமையன்று;
இது ஒரு ஜிஹாத்.

எமது ஸகாத், வக்ஃப், ஸதகாச் சொத்துக்கள் மூலம் நாம் அவர்களுக்கு உத

வவேண்டும். நாம் பயன்படுத்துவதற்கு சந்தேகமான பணம் இருப்பின் அவற்றையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இஸ்ரேலிய அமெரிக்கப் பொருட்களைப் பகிஷ்கரிப்பதை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் அவர்களுக்கு நாம் ஆன்மிக ரீதியாகவாவது உதவ வேண்டும். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் அவர்களுக்குக் கி
ட்டவேண்டும் எனப் பிரார்த்திக்கவேண்டும். எமக்கிடையிலான முரண்பாடுகளைக் கைவிட்டு ஒரு தடவையாவது நாம் அல்லாஹ்வுக்காக ஒன்றுபட வேண்டும்”


மஹ்மூத் தர்வீஷ்
அண்மையில் மரணித்த உலகப் புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர்
நீ வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது
நீ எங்கு வேண்டுமானாலும் போய்த் தங்கிக்கொள்
எங்களிடையே வந்து தங்கியிருக்காதே!
நீ வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது
அதன்படியே செய்துகொள்
எமக்கிடையில் வந்திருந்து சாகாதே! (In Go Away – 1988)

ஜமால் ஹிழ்ரி

(ஆக்கிரமிப்புக்கெதிரான மக்கள் அமைப்பின் தலைவர் )
“யார் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் விடயத்தில் அக்கரையும் அன்பும் காட்டுகின்றாரோ, அவர் காஸா விடயத்திலும் அக்கரைகொள்ள வேண்டும். இப்போது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு உதவிசெய்வதென்பது காஸாவிற்கும் பாலஸ்தீனுக்கும் உதவுவதுதான்”

ஹமாஸின் அடிப்படைக் கோசம்
“அல்லாஹ்வே...
சுவனம்தான் எமது இலட்சியம்...
இறைத் தூதர் எமது முன்மாதிரி...
அல்குர்ஆன் எமது சட்ட யாப்பு...
போராட்டம் எமது வழிமுறை...
அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பது எமது உயர் விருப்பு...

அஷ்ஷெய்க் அஹ்மத் அல்கத்தான்
(குவைத்தின் பிரபல இஸ்லமிய அறிஞர்)
அறுபது ஆண்டுகளாக கைதியாக இருக்கும்
அல் அக்ஸா அதனை மீட்குமாறு எம்மை அழைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வழைப்புக்குப் பதில் சொல்ல வேண்டியவர் யார்? அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழி) அவர்கள் தம்மைத்தாமே விசாரனைசெய்து கொண்டதுபோல நாமும் எம்மை சுயவிசாரனை செய்துகொள்ளவேண்டும். நபியவர்கள் அல்அக்ஸாவை ஆக்கிரமிக்க வந்த இரண்டு லட்சம் ரோமானியர்களை எதிர்ப்பதற்காக மூவாயிரம் பேரை அனுப்பி வைத்தார்கள். நாமோ 120 கோடிக்குமேல் இருக்கின்றோம். யூதர்கள் எமக்கும் அவர்களுக்குமிடையே சுவர் எழுப்பியுள்ளனர். முஸ்லிம்களாகிய எமக்கிடையில் சுமுக நிலையை ஏற்படுத்தி ஓரணியில் நிற்பது எவ்வாறு என்பதைத் தெரியாமல் இருக்கிறோம்.


இஸ்மாஈல் ஹனீயா (பலஸ்தீனின் முன்னாள் பிரதமர்)
“பலஸ்தீன மக்களே! காஸா மக்களே!
நீங்கள் கவலைப்பட வேண்டாம். உயிர்களைப் பறிகொடுத்ததற்காய் துன்பப்பட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான். நாம் வெற்றிபெறுவோம். வெற்றி மிகவும் அண்மித்துவிட்டது. காஸாவிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனும் ஒவ்வொரு இளைஞனும் நாளை வீறுகொண்டு எழுந்து யூத ஆயுதங்களைத் தகர்த்தெறிந்து வெற்றிகொள்வான்”


காலித் மிஷ்அல் (ஹமாஸ் தலைவர்)
“காஸாவில் நிகழும் கொலைவெறியாட்டமே உங்களது
அரசியல் வாழ்வின் முடிவாகும். இஸ்ரேலியப் படைகளே! நீங்கள் காஸாவுக்குள் நுழைந்தால் அழிவு நிச்சயமாகக் காத்திருக்கிறது. அல்லாஹ் எம்முடன் இருப்பதனாலும் இஸ்ரேலை எதிர்த்து பலமான தாக்குதல் நடத்த நாம் தயாராயிருப்பதனாலும் எமக்கு வெற்றி நிச்சயம். ஹமாஸ் ஒரு போதும் எதிரிகளிடத்தில் மண்டியிடாது. ஒரு போதும் ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்காது”


அஷ்ஷெய்க் ராஇத் ஸலாஹ் (பலஸ்தீன இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்)
“உலகெங்கும் இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் அனைத்துத் தரப்பினருக்கும் சர்வதேச மட்டத்திலான உறுதிப்பத்திரம் ஒன்று உருவாக்கி அல்அக்ஸாவுக்கான தமது பங்களிப்பை வழங்க முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

முஸ்லிம் செய்மதித் தொலைக்காட்சிச் சேவைகள் பல்வேறு மொழிகளிலும் இந்த சோக நிகழ்வு தொடர்பான பாடல், கதை, திரைப்படங்களைத் தயாரித்து ஒளிபரப்புவதுடன் போட்டிகளையும் நடத்த வேண்டும். இந்த ஒளிபரப்புச் சேவைகள் அல்அக்ஸா தொடர்பான விவரணங்கள், உரையாடல்கள், செய்திகளைத் தொடர்ந்தும் ஒளிபரப்பவேண்டும். அவ்வாறே அரசுகளும் பொதுமக்களும் மாநாடுகளையும் பேரணிகளையும் நடத்தி கொதுமக்கள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்”

ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நஜாதி
ஐ.நா.சபை தனது பொறுப்பை நிறைவேற்றி பலஸ்தீனர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அத்தோடு அரபு லீக் இன்று ஏதும் செய்யவில்லையென்றால் எப்போதுதான் செய்யப்போகின்றது? அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனர்களும் அரேபியர்களல்லவா? அரபு லீக்கின் பலம் எப்போது பயன்படப்போகின்றது? எனவே அரபு லீக் விரைவாகச் செயற்பட வேண்டும்.

Aharon Cohen, Yisroel Dow id  (யூதமதத் தலைவர்களின் கருத்துக்கள்) 
“Creation of Israel was a heresy made up by the Zionists to undermine the true Jewish life.”

“சியோனிஸ வாதிகளின் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கம் யூத மதத்திற்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தி உண்மையான யூதர்களின் வாழ்வில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.”

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத்தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன்.

யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும், யூத மதம் பற்றிய எனது அறிவைப் பொருத்தவரை யூத நாடு என்ற கருத்தை யூத மதம் எதிர்க்கின்றது. இதன் காரணமாக யூத மதம் சந்திக்கப்போகும் இழப்பு பற்றி நான் அச்சம் கொள்கின்றேன்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவரது “Out of my later years” என்ற நூலிலிருந்து.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“யூதர்களோடு முஸ்லிம்கள் போராடும் வரை மறுமைநாள் தோன்றாது. முஸ்லிம்கள் யூதர்களைக் கொல்வார்கள். கற்கள், மரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் யூதர்களைக்கூட கற்களும் மரங்களும் காட்டிக்கொடுக்கும். ஓ! முஸ்லிமே... அல்லாஹ்வின் அடியானே... இதோ எனக்குப் பின்னால் ஓர் யூதன் ஒளிந்திருக்கிறான். அவனைக் கொல் என்று கூறும். ஆனால் அர்கத் மரம் யூதுர்களின் மரம் என்பதால் அது அவர்களைக் காட்டிக்கொடுக்காது.” (புகாரி/முஸ்லிம்)

ஆலிப் அலி (இஸ்லாஹி)


அஷ்ஷஹீத் அஹ்மத் யாஸீன் (ரஹ்) - ஹமாஸின் இஸ்தாபகத் தலைவர்
பலஸ்தீனர்களின் போராட்டம் எதிரியைக் களைப்படையச் செய்துவிட்டது. போராட்டத்தை நிறுத்துவதன்மூலம் எம்மை அடிபணியச்செய்து இழிவை ஏற்படுத்த விரும்புகிறார்கள் எதிரிகள். ஆக்கிரமிப்புப் படை (இஸ்ரேல்) இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் அழிந்து போய்விடும். அவர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும்.”

“நான் நீரில் இறங்கிவிட்டேன். நனைவது பற்றி ஏன் நான் பயப்பட வேண்டும்.”


அஷ்ஷெய்க் ஹஸன் அல்பன்னா (ரஹ்) - சகோதர இயக்கத்தின் இஸ்தாபகர்


“பலஸ்தீனில் குத்ஸை மீட்பதற்கான போராளிகளுக்கு ஸகாத்தின் ஒரு பகுதியைக்கூட ஒதுக்குவது ஆகுமானதாகும். இதிலிருந்து மீட்புக்கான போராட்டத்தை அனைவரினதும் கவனத்திற்கு முன்வைக்கலாம்.”

இமாம் அல்-ஆஸ் (ரஹ்)
“குத்ஸை மீட்பதற்கான போராட்டம்
வெறுமனே நிலத்தை மீட்பதற்கான போராட்டமாகக் கருத முடியாது. அது எமது சிந்தனை, இருப்பு என்பவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.”

கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி :

“குத்ஸ் ஒவ்வொரு முஸ்லிமுக்குமுரியது; அதனை விட்டுக்கொடுப்பவன் மோசடிக்காரன்.”

“அல்அக்ஸா விடயத்தில் அலட்சியம் செய்வோர் நிச்சயமாக கஃபா, மஸ்ஜிதுல் ஹராம் விடயத்திலும் அலட்சியம் செய்வார்கள். அல்லாஹ் இவ்விரண்டுக்கும் இடையே நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான். பலஸ்தீனர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அரபிகளின் இயலாமை, இஸ்லாமிய உலகின் பலவீனம், ஐரோப்பிய சமூகத்
தின் காலம் கடத்தும் செயற்பாடு, சர்வதேச முக்கியத்துவமற்ற நிலை, அமெரிக்காவின் எல்லையற்ற உதவிகள் என்பன இஸ்ரேலைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

எமது பலஸ்தீனிய சகோதரர்களுடன் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகக் கைகோர்த்து நிற்பது எமது கடமை. இது ஒரு மேலதிகக் கடமையன்று;
இது ஒரு ஜிஹாத்.

எமது ஸகாத், வக்ஃப், ஸதகாச் சொத்துக்கள் மூலம் நாம் அவர்களுக்கு உத

வவேண்டும். நாம் பயன்படுத்துவதற்கு சந்தேகமான பணம் இருப்பின் அவற்றையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இஸ்ரேலிய அமெரிக்கப் பொருட்களைப் பகிஷ்கரிப்பதை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் அவர்களுக்கு நாம் ஆன்மிக ரீதியாகவாவது உதவ வேண்டும். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் அவர்களுக்குக் கி
ட்டவேண்டும் எனப் பிரார்த்திக்கவேண்டும். எமக்கிடையிலான முரண்பாடுகளைக் கைவிட்டு ஒரு தடவையாவது நாம் அல்லாஹ்வுக்காக ஒன்றுபட வேண்டும்”


மஹ்மூத் தர்வீஷ்
அண்மையில் மரணித்த உலகப் புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர்
நீ வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது
நீ எங்கு வேண்டுமானாலும் போய்த் தங்கிக்கொள்
எங்களிடையே வந்து தங்கியிருக்காதே!
நீ வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது
அதன்படியே செய்துகொள்
எமக்கிடையில் வந்திருந்து சாகாதே! (In Go Away – 1988)

ஜமால் ஹிழ்ரி

(ஆக்கிரமிப்புக்கெதிரான மக்கள் அமைப்பின் தலைவர் )
“யார் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் விடயத்தில் அக்கரையும் அன்பும் காட்டுகின்றாரோ, அவர் காஸா விடயத்திலும் அக்கரைகொள்ள வேண்டும். இப்போது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு உதவிசெய்வதென்பது காஸாவிற்கும் பாலஸ்தீனுக்கும் உதவுவதுதான்”

ஹமாஸின் அடிப்படைக் கோசம்
“அல்லாஹ்வே...
சுவனம்தான் எமது இலட்சியம்...
இறைத் தூதர் எமது முன்மாதிரி...
அல்குர்ஆன் எமது சட்ட யாப்பு...
போராட்டம் எமது வழிமுறை...
அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பது எமது உயர் விருப்பு...

அஷ்ஷெய்க் அஹ்மத் அல்கத்தான்
(குவைத்தின் பிரபல இஸ்லமிய அறிஞர்)
அறுபது ஆண்டுகளாக கைதியாக இருக்கும்
அல் அக்ஸா அதனை மீட்குமாறு எம்மை அழைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வழைப்புக்குப் பதில் சொல்ல வேண்டியவர் யார்? அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழி) அவர்கள் தம்மைத்தாமே விசாரனைசெய்து கொண்டதுபோல நாமும் எம்மை சுயவிசாரனை செய்துகொள்ளவேண்டும். நபியவர்கள் அல்அக்ஸாவை ஆக்கிரமிக்க வந்த இரண்டு லட்சம் ரோமானியர்களை எதிர்ப்பதற்காக மூவாயிரம் பேரை அனுப்பி வைத்தார்கள். நாமோ 120 கோடிக்குமேல் இருக்கின்றோம். யூதர்கள் எமக்கும் அவர்களுக்குமிடையே சுவர் எழுப்பியுள்ளனர். முஸ்லிம்களாகிய எமக்கிடையில் சுமுக நிலையை ஏற்படுத்தி ஓரணியில் நிற்பது எவ்வாறு என்பதைத் தெரியாமல் இருக்கிறோம்.


இஸ்மாஈல் ஹனீயா (பலஸ்தீனின் முன்னாள் பிரதமர்)
“பலஸ்தீன மக்களே! காஸா மக்களே!
நீங்கள் கவலைப்பட வேண்டாம். உயிர்களைப் பறிகொடுத்ததற்காய் துன்பப்பட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான். நாம் வெற்றிபெறுவோம். வெற்றி மிகவும் அண்மித்துவிட்டது. காஸாவிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனும் ஒவ்வொரு இளைஞனும் நாளை வீறுகொண்டு எழுந்து யூத ஆயுதங்களைத் தகர்த்தெறிந்து வெற்றிகொள்வான்”


காலித் மிஷ்அல் (ஹமாஸ் தலைவர்)
“காஸாவில் நிகழும் கொலைவெறியாட்டமே உங்களது
அரசியல் வாழ்வின் முடிவாகும். இஸ்ரேலியப் படைகளே! நீங்கள் காஸாவுக்குள் நுழைந்தால் அழிவு நிச்சயமாகக் காத்திருக்கிறது. அல்லாஹ் எம்முடன் இருப்பதனாலும் இஸ்ரேலை எதிர்த்து பலமான தாக்குதல் நடத்த நாம் தயாராயிருப்பதனாலும் எமக்கு வெற்றி நிச்சயம். ஹமாஸ் ஒரு போதும் எதிரிகளிடத்தில் மண்டியிடாது. ஒரு போதும் ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்காது”


அஷ்ஷெய்க் ராஇத் ஸலாஹ் (பலஸ்தீன இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்)
“உலகெங்கும் இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் அனைத்துத் தரப்பினருக்கும் சர்வதேச மட்டத்திலான உறுதிப்பத்திரம் ஒன்று உருவாக்கி அல்அக்ஸாவுக்கான தமது பங்களிப்பை வழங்க முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

முஸ்லிம் செய்மதித் தொலைக்காட்சிச் சேவைகள் பல்வேறு மொழிகளிலும் இந்த சோக நிகழ்வு தொடர்பான பாடல், கதை, திரைப்படங்களைத் தயாரித்து ஒளிபரப்புவதுடன் போட்டிகளையும் நடத்த வேண்டும். இந்த ஒளிபரப்புச் சேவைகள் அல்அக்ஸா தொடர்பான விவரணங்கள், உரையாடல்கள், செய்திகளைத் தொடர்ந்தும் ஒளிபரப்பவேண்டும். அவ்வாறே அரசுகளும் பொதுமக்களும் மாநாடுகளையும் பேரணிகளையும் நடத்தி கொதுமக்கள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்”

ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நஜாதி
ஐ.நா.சபை தனது பொறுப்பை நிறைவேற்றி பலஸ்தீனர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அத்தோடு அரபு லீக் இன்று ஏதும் செய்யவில்லையென்றால் எப்போதுதான் செய்யப்போகின்றது? அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனர்களும் அரேபியர்களல்லவா? அரபு லீக்கின் பலம் எப்போது பயன்படப்போகின்றது? எனவே அரபு லீக் விரைவாகச் செயற்பட வேண்டும்.

Aharon Cohen, Yisroel Dow id  (யூதமதத் தலைவர்களின் கருத்துக்கள்) 
“Creation of Israel was a heresy made up by the Zionists to undermine the true Jewish life.”

“சியோனிஸ வாதிகளின் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கம் யூத மதத்திற்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தி உண்மையான யூதர்களின் வாழ்வில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.”

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத்தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன்.

யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும், யூத மதம் பற்றிய எனது அறிவைப் பொருத்தவரை யூத நாடு என்ற கருத்தை யூத மதம் எதிர்க்கின்றது. இதன் காரணமாக யூத மதம் சந்திக்கப்போகும் இழப்பு பற்றி நான் அச்சம் கொள்கின்றேன்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவரது “Out of my later years” என்ற நூலிலிருந்து.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“யூதர்களோடு முஸ்லிம்கள் போராடும் வரை மறுமைநாள் தோன்றாது. முஸ்லிம்கள் யூதர்களைக் கொல்வார்கள். கற்கள், மரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் யூதர்களைக்கூட கற்களும் மரங்களும் காட்டிக்கொடுக்கும். ஓ! முஸ்லிமே... அல்லாஹ்வின் அடியானே... இதோ எனக்குப் பின்னால் ஓர் யூதன் ஒளிந்திருக்கிறான். அவனைக் கொல் என்று கூறும். ஆனால் அர்கத் மரம் யூதுர்களின் மரம் என்பதால் அது அவர்களைக் காட்டிக்கொடுக்காது.” (புகாரி/முஸ்லிம்)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...