"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 July 2011

மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பு

ஆலிப் அலி (இஸ்லாஹி)

கத்தியின்றி, இரத்தமின்றி,  துப்பாக்கியின்றி,  ரவைகளின்றி,  இலை மறைகாயாய்  இன்றொரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கனகச்சிதமாய் இப்போரை அவர்கள் நடாத்தி வருகிறார்கள்.  இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்களாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே!

மேலே குறிப்பிட்டயுத்தம்அதனை வழிநாடாத்தும்அவர்கள்இந்த இரண்டு அறியாக்கணியங்கள் குறித்தும் அவர்களின் சதிமுயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.

18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், வல்லரசு என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.

இஸ்லாத்தைத் துடைத்தொழிப்பதில் யூத சியனிஸ்டுகளினது செயற்பாடு இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. வரலாற்றுத் தொடராக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்காவிலிருந்து நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்றது முதல் பிற்பட்ட கலீபாக்கள், உமையாக்கள், அப்பாஸியர்கள்,  உஸ்மானியர் காலம் தொடக்கம் இன்றுவரை இந்த செயற்பாடுகள் தொடர்வதனை வரலாற்றினூடாகக் காணலாம்.

முஸ்லிம்களிடம் அன்று கணப்பட்ட ஐக்கியமும் கொள்கைப் பலமும் நெஞ்சுறுதியும் மேற்குலகம் மேற்கொண்ட பல வரலாற்றுப் போர்களில் அவர்களை மண் கௌவ்வ வைத்தது. எனவே இராணுவ ரீதியான படைநகர்த்தல்களால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பைக் கருவறுப்பது (Alienation) தங்களால் அசாத்தியமெனக் கண்டமையே, புதியதொரு வழியின்பால் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.

ஒவ்வொரு முஸ்லிம் நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் அங்குள்ள வளங்களைச் சுரண்ட வேண்டுமானால் முஸ்லிம்களை சத்திய மார்க்கமான இஸ்லாத்தை விட்டும் தூரமாக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.  இதற்காக மேற்குலகம் பல நுனுக்கமான திட்டமிடல்களை வரைந்து படிப்படியாக அதனை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அமுலாக்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை.

1.      மேற்கின் கலாசார நாகரீகங்களின்பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை  ஈர்த்தல்
2.       வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக் குப்பைகளைக் குவித்தல்
  இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் கொள்கைக் கோற்பாடுகளை விதைத்தல்
4.     இஸ்லாத்தை வரைமுறையின்றிக் கொச்சைப் படுத்தல்
  தம்மைப் பலசாலிகளாகக் காட்டி, ஏனையோர் தம்மை நம்பியே வாழ வேண்டும் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தல்

பிற்பட்ட காலங்களில் உருவெடுத்த சியாக்கள், கவாரிஜ்கள், போராக்கள், காதியானிகள், அத்வைதிகள், போன்ற இஸ்லாத்தின் அகீதா-அடிப்படைக் கொள்கையிலிருந்தும் பிளவு பட்ட சிந்தனைகளின் உருவாக்கத்திற்கும் இச்செயற்பாடுகளே காரணமாயிருந்தன.

மேற்கின் சித்தாந்தங்களை விதைத்தல்

மேற்கின் சிந்தனைப் படையெடுப்பில் முதல் கட்டமாக அவர்கள் முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் குறித்து சிந்தனைச் சிக்கல்களையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தி அவர்களின் நவீன அறிஞர்களின் கோட்பாடுளையும் சிந்தனைகளையும் அலங்காரமாக முன்வைக்கின்றனர். இதனால் ஒரு முஸ்லிம் மூளைச் சலவை செய்யப்படுகின்றான். அதிக சம்பளங்களை வழங்கி முஸ்லிம்களுக்கு வேளை வாய்ப்புக்களை வழங்குவதும், உயர் படிப்புக்களுக்காக அதிக வாய்ப்புக்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கி அங்கு அவர்களின் சிந்தனை மாற்றத்தை உண்டு பண்ணுவதும் இதன் படிக்கட்களாகும்.

இதனைக் கீழைத்தேய ஆய்வுகள் (Orientalism) என்ற பெயரில் மேற்கு லாவகமாக செய்து வருகின்றது. அத்தோடு  இத்துறையில்  உயர்படிப்பை முடித்தவர்களுக்கு உயர் பதவிகளும் தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றது. இந்தக் கீழைத்தேய வாதம் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரிபு படுத்துவதோடு அதன் அடிப்படைக் கொள்கைகளிலும் நோக்கங்களிலும் இலட்சியங்களிலும் களங்கத்தை ஏற்படுத்தி அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வழிவகைகளையும் செய்கின்றது.

அதேபோன்று பெண்ணிலைவாதத்தை முஸ்லிம் சமூகத்தில் விதைப்பதற்கான செயற்பாடுகளை இன்றைய தொலைக்காட்சித் தொடர் நாடகங்களினூடாக புரிந்து கொள்ளலாம். இந்தியத் தயாரிப்புகளை உள்வாங்கிய இலங்கையும் இதழல் மும்முரமாக கவனத்திற்கொள்ளத் தக்கது. முழுக்க முழுக்க பெண்களைக் கதாநாயகிகளாகவும் வில்லர்களாகவும் அவ்வாறே குடும்பத்தையும் தொழில் நிறுவனங்களையும் வழிநடாத்துபவர்களாகவும் கணவன்மாரை அடக்கி ஆள்பர்களாகவும் கொலைகளைத் திட்டமிடுபவர்களாகவும் இறுதியில் வாழ்க்கையின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுபவர்களாகவும் பெண்களின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இது எமது குடும்பப் பெண்களின் மீது பெண்ணிலைவாதத்தின்பால் தூண்டுதலளிக்கும் விடம் என்பதை அனேகம்பேர் அறியாமல் இருக்கின்றனர். இதனால் எத்தனையோ தஸ்லீமா நஸ்ரின்கள் எமது வீடுகளிலிருந்தும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவில்  16ம்  17ம்  நூற்றாண்டுகளின் பின் கிறிஸ்தவத் திருச்சபைக்கு எதிராகத் தோற்றம் பெற்ற சடவாதம் (Materialisim)>மதச்சார்பின்மை (Secularism)> உலோகாயுதவாதம், நாஸ்திகம் போன்ற படையெடுப்புக்களை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொண்டு அவற்றைச் சரிகண்டு அவற்றின்படி வாழும் ஒரு சிந்தனையை திணித்து வருகின்றனர். இவற்றின் வலையில் தமது சிந்தனைகளைச் சிக்கவைத்து மாட்டிக்கொண்ட எத்தனையோ பெயரளவிலான முஸ்லிம்களைக் காணலாம். அவர்களுல்அல் அய்யாம்என்ற நாவலின் ஆசிரியர் தாஹா ஹுஸைன், சாத்தானிய வசனங்கள் என்ற நாவலின் ஆசிரியர் ஸல்மான் ருஷ்தி போன்றோரை உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறே சிக்மன்ட் பிரைடின் பாலியல் கோட்பாட்டைச் சரிகண்டு கட்டற்ற ஆண்,பெண் தொடர்பைத் தூண்;டுவதும், பாலியல் உணர்ச்சிகளைப் பெருக்கெடுக்கச் செய்யும் உணவுகளை முஸ்லிம்; நாடுகளுக்கு சந்தைப் படுத்துவதும் தொலைக்காட்சி இணைய வாயிலாக மேற்குலகின் ஆபாசக் குப்பைகளை அந்நாடுகளில் குவிப்பதும் போதைப் பொருட்களைக் கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்வதும், சுகபோக வாழ்வை வாழ வழி காட்டுவதும், முஸ்லிம்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளாக உள்ளன.

அதேபோன்று எதனையும் அறிவியலின் துணைகொண்டு நோக்கவும் ஏற்கவும் கூறும் நவீன தத்துவத்தின் தந்தை என மேற்குலகம் வர்ணிக்கும் பேர்டன் ரஸலின் இக்கோட்பாடும் முஸ்லிம் சமூகத்தின்பால் நகர்த்தப்பட்டு வருகின்றது. “புலனுக்கு அப்பாற்பட்டதை விஞ்ஞானம் நிரூபித்தாலே நம்பவேண்டும்என்ற இக்கோட்பாடு இஸ்லாத்தில் நம்ப வேண்டிய பல்வேறு அடிப்படைக்கோட்பாடுகளை மறுக்கிறது. ஏனெனில் விஞ்ஞானம் இன்னும் முழுமை பெறாத நிலையில் அது நிரூபிக்க வேண்டியவை பல. அவற்றைக் கூட சிலபொழுது இறைவழிகாட்டலின்றி விஞ்ஞானத்தினால் அடைந்துகொள்ள முடியாது. விஞ்ஞானத்தைக் கடவுளாகக்கொண்ட பலர் இந்த முடிவின்பால் திரும்பியுள்ளார்கள்.

முஸ்லிம்களின் சொத்துக்களளை அபகரிப்தற்கு அவர்கள் தொடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைதான் வட்டி. பல்வேறுபட்ட பெயர்களில் வட்டியை அறிமுகஞ்செய்து அதற்கு மனிதனை அடிமையாக்கி அதனைத்திருப்பிச் செலுத்த முடியாதபோது அவனை முழுமையாக உறுவி எடுக்கும் மனிதாபிமானமற்ற செயலை இந்த வட்டியின் மூலும் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆரம்பத்தில் யூதர்கள் பலஸ்தீனத்தில் படிப்படியாக குடியேற ஆரம்பித்ததும் அம்முஸ்லிம்களின் சூழ்நிலவரங்களை அறிந்து வட்டிக்கு அடிமையாக்கி அவர்களது சொத்துக்களை சூறையாடியதை இதற்கு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். முதாலாம் உலகப்போரின் பின்பு முஸ்லிம்கள் மத்தியில் பிரிவிணையை உண்டுபன்னி அவர்கள் மத்தியில் இவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழும் சிந்தனைப் பாங்கை உண்டுபன்னியது மேற்குலகம்.

தேசிய வாதத்தைத் தூண்டுதல்

முஸ்லிம்களைக்  கூறுபோடுவதற்கு மேற்குலகம் பயன்படுத்திய இன்னுமொரு கூறிய ஆயுதம்தான் தேசியவாதமாகும்  (Nationalisim). ஐரோப்பிய காலனித்துவ சிந்தனைகளால் முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் துண்டாக்கும் நோக்கிலேயே இது முன்வைக்கப்பட்டது. உஸ்மானியக் கிலாபத்தின் வீழ்ச்சிக்கும் இதுவே முதற்காரணியாய் அமைந்தது. தவ்னிமா என்ற யூதக்கோத்திரத்தில் பிறந்த கமால் அதாதுர்க் என்ற இவனே தேசியவாதத்தின் தந்தையாவான். தேசிய வாதத்தின் வேர் முஸ்லிம்களிடம் ஆழமாக ஊடுறுவிய போது பல தேசியவாதங்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் அறபுத் தேசியவாதம், துருக்கியத் தேசியவாதம், சிரியத் தேசியவாதம், குர்திஷ் தேசியவாதம் என்பன குறிப்பிடத்தக்கவை. இக்கொய நோய் இன்று பிரதேசவாதமாக, கட்சிவாதமாக மாறி எம்மத்தியிலும் புறையோடியிருப்பதைக் காணக்கூயதாயுள்ளது.

முஸ்லிம்களிடத்தில் வெளிப்படையாக தேசிய வாதம் என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தாலும் இஸ்லாம் என்ற வகையில் முஸ்லிம்களைக் கூறு போட முடியவில்லை.காரணம் இஸ்லாம் அதன் அங்கத்தவர்களை அப்படித்தான் வைத்திருக்கின்றது. முஸ்லிம்கள் எதிலும் தமது தனித்துவத்ததைப் பிரதிபலிக்கின்றனர். உலகலாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம்களும் அகீதாவில் ஒன்றினைந்துள்ளனர். பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் என்பன அகீதாவின் ஊற்றாக விளங்குகின்றன.

அஜமியைவிட அறபி சிறந்தவனல்லன், அவ்வாறே அறபியைவிட அஜமி சிறந்தவனுமல்லன், கருப்பனை விட வெள்ளையன் சிறந்தவனுமல்லன், வெள்ளையனைவிடக் கருப்பன் சிறந்தவனுமல்லன், அவர்களது தக்வாவைப் பொருத்தே தவிரஎன்ற நபியவர்களின் பொன்மொழிக்கிணங்க நிற,தர,இன பேதமின்றி ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமிற்கு சகோதரனாகக் கொள்ளப்படுகிறான். உலகளவிலிருந்தும் சாரைசாரையாக ஹஜ் கிரியையை நிறைவேற்ற வந்துசேரும் மக்கள்தொகை இதனைப் பரைசாட்டுகிறது.இந்தத்தனித்துவம்தான் மேற்குலகைப் பீதியடையச் செய்கிறது என்று ரஷ்யாவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியை பாதிமா அப்துல் ரஷீத் கூறுகிறார். உலகளாவிய அனைத்துப் பிரச்சினைகளிற்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வாக இருப்பது மேற்கின் ஊழியர்களுக்கும், கலாசாரத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின்பால் மக்கள் கவர்தலைத் தடுத்தல்

பக்கச் சார்பின்றி நடுநிலையாக இஸ்லாத்தை ஆராயும் மேற்கின் நூற்றுக்குமதிகமானோர் இன்று இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு வருகின்றனர். அவ்வாறே செப்டம்பர் 11 தாக்குதிலின் பின்னர் அமெரிக்காவில் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேநிலைதான் டென்மார்க்கிலும். நபியவர்களை ஏளனம் செய்வதாக நினைத்துக்கொண்டு அவர்கள் செய்த செயலால் அங்கும் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே இதுபொறுக்க முடியாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சர்வதேச ரீதியில் கொச்சைப்படுத்தும் செயல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்குப் பல்லூடகங்களையும் பயன்படுத்தி ஆங்காங்கே நடந்தேறும் சில சம்பங்களைக் குறிப்பிடலாம். சர்வதேச ரீதியில் இஸ்லாத்தை ஓர் அடிப்படைவாதமாகவும், தீவிரவாதமாகவும், பெண்ணுரிமையை மறுக்கும் மதமாகவும், யதார்த்தத்திற்குப் புறம்பானதாகவும் காட்டி முஸ்லிம்களைச் சமாதானத்தைச் சீர்குழைப்பவர்களாகவும் காட்டி வருகின்றனர்.

இந்த சிந்தனைப் படையெடுப்பு கீழைத்தேய ஆய்வுகள் என்ற பெயரில் அல்குர்ன்,அல்ஹதீஸ்,ஸீரா, தாரீஹ் என்ற அம்ஷங்களைத் திரிபு படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இராணுவப் படையெடுப்பால் சாதிப்பது அசாத்தியமெனக் கண்டதன் பிற்பாடே இவ்வாறு அல்குர்ஆன் மீதும் திருத்தூதர்மீதும் களங்கத்தை ஏற்படுத்த மேற்கு விளைந்துள்ளது.

இஸ்லாத்திற்கெதிராக  ஊடகங்களின்  பயன்பாடு

இன்று பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பது சிந்தனைப் படையெடுப்பிற்காக அவர்கள் வகுத்த திட்டத்தின் ஒரு கட்டமாகும். 1897இல் சுவிட்சர்லாந்தில் 300 யூதத்தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது. அவற்றில் சில தீர்மானங்கள் பின்வருமாறு.

ஊடகங்கள் குறிப்பாகத் தொலைத்தொடர்பு சாதனங்கள் யூதர்களின் கைவசம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், கலாசாலைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.  கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு அறைகளை உருவாக்க வேண்டும். உலகில் பிரிவினைகளையும், பிளவுகளையும், உட்பூசல்களையும் ஏற்படுத்தல் வேண்டும்.

இதுபோன்றுதான் ஊடகத்தைப்பயன்படுத்தி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை போத்துக்கல் என்ற யூத அறிஞன் இவ்வாறு கூறுகின்றான். “இலக்கியப் பத்திரிகைகளால் மக்களிடையே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியம்; இவற்றினால் நாடுகளை வாங்கவும், எந்தவொரு ஊடகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், தீய சிந்தனைகளை உருவாக்கவும் முடியும். எனவே யூத நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் நாம் ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.” என்றான்.

அந்தவகையில்தான் சமகால மேற்கத்தேய தொடர்பூடகங்கள் அமெரிக்க ஐரோப்பிய சிந்தனைப் படையெடுப்பிற்கான சாதனங்களாக விளங்குகின்ற CNN ,BBC, VOA, CIA, REUTER (ரொய்டர்) போன்ற செய்தி நிறுவனங்களும் உளவுஸ்தாபனங்களும் யூதர்களினதும் அதுசார்பானவர்களினதும் அகன்ற கைகளில் குவிந்துள்ளமையால் இவை இஸ்லாமிய எழுச்சி குறித்து பல வன்மையான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறே News week, The washington Times, Washington post, USA today போன்ற பத்திரிகைகளும் யூத ஆதிக்கத்திலேயே செயற்படுகின்றன.

இந்த ஊடகங்களில் இஸ்லாம் வெகுவாகக் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் மதங்களையும் அவற்றின் புனிதமாகக் கருதுபனவற்றையும் ஏளனம் செய்கின்றனர். நெதர்லாந்தின் கிரிகோரியல் நெக்ஸ்கோட் என்ற ஓவியன் நபியவர்கள் குறித்து வரைந்த அப்பட்டமான 8 சித்திரங்களை அந்நாட்டின் 17 பத்திரிகைகள் ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் பிரசுரித்து உலகளாவிய முஸ்லிம் சமுகத்தின் உணர்வுகளையும் புன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல்களின் கஜானாவகத் திகழும் இணையத் தளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய போலிப் பிரசாரங்ள் மேற்கத்திய விசமிகளால் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 10,000 இற்கும் அதிகமான இணையத்தளங்கள் இஸ்லாத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்திக் கூறிவருகின்றன. இஸ்லாமிய இணையத்தளங்கள் என போலியாக இஸ்லாமியப் பெயர்களை வைத்துக்கொண்டே இன்னும் அதிகமானவை செயற்படுகின்றன. இன்று இணையத்தின் Google, Yahoo  என்பன கூட யூதர்களினாலேயே வழிநடாத்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி 253 மொழிகளில் சுமார் 10 மில்லியன் ஆக்கங்களைக் கொண்ட நாளாந்தம் பல மில்லியன் கணக்கானோர் வளம்வருகின்ற உலகளாவிய கலைக்களஞ்சியமான wekipedia கூட இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்ளைப் பதித்து வருகிறது.

டென்மார்க்;கில் நபியவர்கள் பற்றி வெளியிட்ட கேளிச்சித்திரங்களை அண்மையில் இத்தளம் மீண்டும் பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அதேபோன்று சர்வதேச அரசியல் குறித்த அதிகமான ஆக்கங்கள் இஸ்ரேல் சார்பாக அமைந்துள்ளமை இதன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள அதேவேளை யூத ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியையும் விளங்க முடிகிறது.

சினிமா ஊடகம்

முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உலகில் விதைக்க மேற்குலகு கையாண்டுவரும் நவீன ஊடகம்தான் சினிமா. அனைவரினதும் கவனம் சினிமாவினால் அதிகம் ஈர்க்கப்படுகின்றது.  திரைப்படங்கள் அரேபியர்களைக் காட்டு மிராண்டிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. இது அங்கு மட்டுமின்றி இந்தியாவிலும் நடக்கின்ற பரவலான ஒரு சம்பவமாகும். சுருக்கமாகக் கூறின் இந்தியாவில் பம்பாய், இலங்கையில் அக்சரய, நெதர்லாந்தில் அண்மையில் தயாரிக்கப்பட்; பித்னா போன்ற திரைப்படங்கள், இன்னும் நாடகங்கள், பாடல்கள் இதனை வெள்ளிடை மழையாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன

எழுத்து ஊடகம்

இவை மாத்திரமின்றி 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா இவ்வழிமுறையைக் கையாண்டுள்ளது. ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களில் நபியவர்கள் குறித்து மோசமாக எழுதப்பட்டுள்ளது. அவ்வாறே  Haratisme என்பவன் தனது நாடகமொன்றில் நபியவர்களின் கண்ணியத்தைக் குழைக்கும் விதமாக கற்பனைகளைப் புணைந்துள்ளான்.

அவ்வாறே 1889இல் Heri vicomte De Bermier என்ற நாடகம் இஸ்லாத்தைத் தாழ்த்தி கிறிஸ்தவத்தை உயர்த்தியும் சித்தரிக்கின்றது. அது மட்டுமின்றி 19ஆம் நூற்றாண்டிலும் இவ்வாறான நூல்கள் வெளிவந்துள்ளன. 1906இல் மேரீஷா என்பவர் எழுதிய லதீபா என்ற நாவல், 1929இல் முஆனது இன்ஸான் என்ற நாவல், 1977இல் வெளியான ஆசிக் என்ற நாவல், 1985இல் வெளியான ஹிமாயா என்ற நாவல், அதேகாலப்பகுதியில் வெளியான குர்பா முக்லகா என்ற நாவல், அதேபோன்று லஜ்ஜா என்ற தஸ்லிமா நஸ்ரினின் நாவல், ஷாத்தானிய வஷனங்கள் என்ற ஸல்மான் ருஷ்தியின் நாவல் என்பன முஸ்லிம்களைக் கொடூரமானவர்களாகவும், இரத்தப் பிரியர்களாகவும், பெண்ணுரிமையை மறுப்போர்களாகவும், முஸ்லிம் பெண்கள் தரம்கெட்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன. இவை முஸ்லிம்கள் மீதான மேற்குலகின் துவேஷத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.

அரபு மொழியிலிருந்து மக்களைத் தூரமாக்குதல்

மேற்குலகின் இச்சிந்தனைப் படையெடுப்பில் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் மிகப் பயங்கரமானது. அதுதான் மக்களை அல்குர்ஆனிலிருந்து தூரமாக்கும் செயற்பாடாகும். விக்டோரியக் காலத்தில் எகிப்து பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழ் இருந்த போது கிளாஸ்டன் என்ற பிரிடிஷ் பிரதமர் மக்கள் சபையில் அல்குர்ஆனைக் கையில் ஏந்தியவாறுஇந்தப் புத்தகம் எகிப்தியரிடம் இருக்கும் வரை அந்த நாட்டில் நாம் அமைதியாக, நிம்மதியாக இருக்க முடியாது. இதிலிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டும்.” என்றான். இன்று இதற்கான திட்டமிட்ட செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோவொரு முறையில் உலக முஸ்லிம்கள் யாவரும் அரபு மொழியுடன் தொடர்பு பட்டவர்காளக உள்ளனர். ஏனெனில் அது எமது மூல ஊற்றான அல்குர்ஆன், அஸ்ஸ{ன்னாவின் மொழி மட்டுமின்றி அடிப்படை வணக்க வழிபாடுகளின் மொழியுமாகும்.இந்த அரபு மொழியைச் சிரமமானதாகக் காட்டுவதோடு குர்ஆன் {ன்னா அமைந்திருக்கும் எழுத்து மொழியான புஸ்ஹாவை விட பேச்சு மொழியான ஆமியை இன்று முக்கியத்துவப் படுத்தி வருகின்றனர். அரபு நாடுகளில் மேற்கின் சில தொலைக்காட்சி அலைவரிசைகளும் பத்திரிகைகளும் ஆமியில் இயங்குவது இதன் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். அது மட்டுமன்றி சர்வதேச மொழியாக ஆங்கிலத்தைக் காட்டி அதனை வளர்ப்பதற்காக மிஷனரிகளை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.

தம்மைத் தன்னிறைவு கொண்டவர்களாகவும், முஸ்லிம்களை சார்ந்து வாழும் சமூகமாகவும் சித்தரித்தல்.

முஸ்லிம் நாடுகளை தமது வியாபாரச்சந்தையாக இன்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மாற்றி வருகின்றன. இதற்கு அந்நாடுகளை சுயநிர்ணய சக்தியற்றனவாகவும், எப்போதும் சார்ந்து வாழும் (Dependent Society)  நுகர்வுச் சமூகமாகவும் சித்தறித்து அவ்வாறான சிந்தனையையும் ஊட்டுகின்றது. இதற்குத் தம்மை வல்லரசாகச் சித்தரித்து பொருளாதார ரீதியிலும், அறிவியல் தொழிநுட்ப ரீதியிலும், அரசியல் கலாசார நாகரீகத்திலும் தாம்தான் விற்பண்ணர்கள் என்றும் தம்மைச் சார்ந்ததாகவே ஏனைய நாடுகள் காணப்பட வேண்டுமென்றும் ஒரு மாயையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனைப் பெரிதாக்கிக் காட்டுவதற்காக தம்வசம் இருக்கும் ஊடகங்களை கச்சிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கழிவறை முதல் கல்லறை வரை விதவிதமான உற்பத்திப் பொருட்களை மூன்றாம் மண்டல நாடுகளில் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் குவிக்கப் பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளுக்குள் உட்பூசல்ளையும் கலவரங்களையும் மூட்டிவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆயுத வணிகத்தைத் தொடர்கின்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றியம் (Federation of American Scientists) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இதனை மேலும் வலுப்படுத்துகின்றது. தற்போது உலகில் நடைபெறும்  92% உள்நாட்டு மோதல்களில் அமெரிக்காவின் ஆயுதங்களே பயன்படுத்தப் படுகின்றன.

இவ்வாறு உட்பிரிவுகளை  ஏற்படுத்துவது மட்டுமன்றி வறிய நாடுகளில் வளச் சுரண்டல்களையும் மேற்கொள்கின்றனர். பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சுமார் 12 வருடங்கள் சேவையாற்றிய பிரபல பொருளாதார நிபுணர் டேவின்சன் புதூ அவரது ராஜினாமாவின் போது அதற்கான காரணத்தை அக்கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “வறிய நாடுகளில் உள்ள பல்கோடி மக்களின் இரத்தம் எனது கரங்களில் படிந்து கிடக்கின்றது. இது வெறும் இரத்தக்கறையல்ல.இரத்த ஆறு.எவ்வாறு இந்த இரத்த ஆறு நமது கரங்களில் படிந்தது? முதலில் வறிய நாடுகள் பற்றிய மோசடியான புள்ளி விபரங்களைத் தயாரிக்கிறோம். இதனை அந்நாடுகளில் காட்டி உங்களது பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளது என்று பயமுறுத்துவோம். பின்பு கடன் தருவதாகக் கூறி மோசடித்திட்டங்களையும் நிபந்தனைகளையும் அவர்கள் தலைகளில் சுமத்துகிறோம். இவ்வாறு நமது நிபந்தனைகள் ஏற்கப்படுகினறபோது அந்நாட்டு மக்களின் இரத்தம் நமது கரங்களில் ஆறாக ஓடுகின்றது. இதற்குப் பரிகாரமாக நான் எடுத்திருக்கும் முதல் கட்ட நடவடிக்கைதான் இந்த ராஜினாமாக் கடிதம்என்றார்.

இதுபோன்ற நல்லுள்ளம் கொண்டவர்களால்தான் இவ்வாறான அசிங்கமான மறுபக்கங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. மேற்குலகின் சதிவலை பற்றி அறியாத அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றிடம் கையேந்துவதால் தமது சுயத்தையே அடகுவைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஜனநாயகம்,சமத்துவம்,சமாதானம் போன்ற பாசாங்கான வார்த்தைகளுக்கு இன்றைய அரபு நாடுகள்கூட மயங்கிக் கிடப்பது கவலைக்குறிய விடயம்தான்.

கலாசார ஊடுறுவல், திணிப்பு முறைகள்

இஸ்லாத்திற்கெதிராக மேற்குலகு நடாத்திவரும் சிந்தனா ரீதியான மற்றொரு அடக்குமுறைதான் கலாச்சார ஊடுறுவல். ஒரு சமூகத்தின் இறுப்பை நிச்சயிப்பது அதன் பண்பாட்டு மற்றும் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் ஆகும். ஆக ஒரு சமூகத்தின் இறுப்பை ஆட்டங்காணச்செய்ய கலாசாரத் திணிப்பு முறையைத்தான் மேற்குலகம் செய்துவருகின்றது. அது மட்டுமன்றி இஸ்லாமியக் கலாச்சாரத்தை (Islamic culture) துடைத்தொழிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

1803தொடக்கம் 1908வரை எகிப்தின் ஆங்கிலேயப் பிரதிநிதி Lord Cromer எனபவர் Modern Egypt என்ற தனது நூலில் எகிப்திய இளைஞர்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தின் உண்மையான உயிரோட்டத்தை ஊட்ட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று 1860 இல் பிரித்தானியாவின் பிரதமர் ஐரோப்பாவின் கலாசாரத்தைக் கிழக்குலகில் விதைக்க பல்வேறு திட்டங்களையும் ஒரு மாநாட்டிலே முன்வைத்தார். அதற்கமைய கல்வி, அறிவியல் துறைகள், சமூகப் பண்பாட்டுத் துறைகள், ஆய்வுத்துறைகள் போன்ற துறைகளுடாகத் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கின் கலாச்சார நாகரிகங்களை முஸ்லிம் உலகை நோக்கி ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அண்மையில் ஒரு மாநாட்டில் எகிப்தின் கலாச்சார அமைச்சர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிற்போக்குவாதம் எனப் பகிரங்கமாகக் கூறியது Lord Cromer கூறியதன் வெற்றியைக் காட்டுகிறது.

சிந்தனா யுத்தத்திற்கெதிரான எதிர்ப்பலைகள்

முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசப்பட்ட இந்த சவால்களின் ஆபத்தான தண்மையை உணர்ந்துகொண்ட அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் இந்த சிந்தனை யுத்தத்திற்கு எதிராக வீருகொண்டெழுந்தனர். தம்மால் இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் இதற்கெதிராகக் கட்டியெழுப்பினர். மக்கள் மத்தியில் உரைகளை நிகழ்;த்தி மக்களை விழிப்படையச் செய்தனர். நூற்களை எழுதினர். இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்க@டாக இப்பிரச்சினையை எதிர்கொண்டனர். அந்த அறிஞர்களுல் அரபுலகின் ரஷீத் ரிழா,ஹஸனுல் பன்னா,போன்றோரும், இந்தியத் துணைகண்டத்தின் அல்லாமா இக்பால், சுலைமான் அந்நத்வி, அபுல் அஃலா மௌதூதி, போன்றோர்ரித்ததுன் லா அபாபக்ருன் லஹாஎன்ற நூலிலே மிக அழகாகத் தெளிவுபடுத்தினார். “இன்று முஸ்லி சமூகத்தில் இஸ்லாத்தை விட்டும் தூரமான சிந்தனையுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மேற்குலகின் சிந்தனைகளைத் தமது காலனித்துவ நாடுகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான படையெடுப்பின் பின்விளைவாகும்என்றார்.

சிந்தனா யுத்தத்தை எதிர்கொள்வது எவ்வாறு?

எனவே முஸ்லிம்கள் என்றவகையில் எமது கடப்பாடு அளப்பெரியது. மேற்குலகம் இருளில் விழித்துக்கொண்டிருக்கும் அதேவேளை வேதம் சுமந்த முஸ்லிம்களாகிய நாம் ஒளியில் தூங்கிக்கொண்டிருக்கிறோம். இத்தூக்கத்திலிருந்து விழிப்படைந்து மேற்குலகின் சிந்தனைப் படையெடுப்பிலிருந்தும், மூளைச் சலவையிலிருந்தும் எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜிஹாத் செய்வது கட்டாயமான ஒரு சூழலில் எந்தளவு ஒருவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவசியமோ அது போன்றுதான் இந்த சிந்தனா யுத்தத்திற்கெதிராகப் போராட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

எனவே முதலில் எமது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க எதிரிகளின் அதே ஆயுதங்களை இஸ்லாத்தின் வரம்புக்குள் இருந்துகொண்டு பயன்படுத்தல் வேண்டும். கலாநிதி ஷெய்க் யூஸுப் அல் கர்ழாவி கூறுவது போன்றுசிந்தனைப் படையெடுப்பின் இராட்சத சாதணங்களிலிருந்து முஸ்லிம்களாகிய நாமும் பயணடைய வேண்டும். செயற்கைக் கோள்கள்,நேரடி ஒளி,ஒலி பரப்பு சாதனங்கள், இணையம்,போன்றவற்றை பயன்படுத்தல் வேண்டும். இஸ்லம் எனும் சர்வதேசத்தூதை எவ்விதக் கூட்;டல் குறைத்தலுமின்றி அதன் தூய ஊற்றுக்களிலிருந்து எவ்விதக்களங்கமும் இன்றி பரிசுத்தமான முறையில் உலகுக்கு முன்வைக்க வேண்டும்”.

இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவதும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் தகர்த்தெறியலாம்.

முஸ்லிம் சமூகம் இடையிடையே ஆடி ஓயும். ஆனால் அத்திவாரமின்றிப் போகாதுஎன அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் பிரகாசத்தைத் தம் வாய்களால் (ஊதி) அணைத்துவிட அவர்கள் நாடுகின்றார்கள். நிராகரித்தோர் வெறுத்த போதிலும் அல்லாஹ்வோ தன்னுடைய பிரகாசத்தைப் பூர்த்தியாக ஆக்கிவைக்கக் கூடியவன்”(அல்குர்ஆன்- 61:08)


ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

கத்தியின்றி, இரத்தமின்றி,  துப்பாக்கியின்றி,  ரவைகளின்றி,  இலை மறைகாயாய்  இன்றொரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கனகச்சிதமாய் இப்போரை அவர்கள் நடாத்தி வருகிறார்கள்.  இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்களாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே!

மேலே குறிப்பிட்டயுத்தம்அதனை வழிநாடாத்தும்அவர்கள்இந்த இரண்டு அறியாக்கணியங்கள் குறித்தும் அவர்களின் சதிமுயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.

18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், வல்லரசு என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.

இஸ்லாத்தைத் துடைத்தொழிப்பதில் யூத சியனிஸ்டுகளினது செயற்பாடு இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. வரலாற்றுத் தொடராக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்காவிலிருந்து நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்றது முதல் பிற்பட்ட கலீபாக்கள், உமையாக்கள், அப்பாஸியர்கள்,  உஸ்மானியர் காலம் தொடக்கம் இன்றுவரை இந்த செயற்பாடுகள் தொடர்வதனை வரலாற்றினூடாகக் காணலாம்.

முஸ்லிம்களிடம் அன்று கணப்பட்ட ஐக்கியமும் கொள்கைப் பலமும் நெஞ்சுறுதியும் மேற்குலகம் மேற்கொண்ட பல வரலாற்றுப் போர்களில் அவர்களை மண் கௌவ்வ வைத்தது. எனவே இராணுவ ரீதியான படைநகர்த்தல்களால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பைக் கருவறுப்பது (Alienation) தங்களால் அசாத்தியமெனக் கண்டமையே, புதியதொரு வழியின்பால் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.

ஒவ்வொரு முஸ்லிம் நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் அங்குள்ள வளங்களைச் சுரண்ட வேண்டுமானால் முஸ்லிம்களை சத்திய மார்க்கமான இஸ்லாத்தை விட்டும் தூரமாக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.  இதற்காக மேற்குலகம் பல நுனுக்கமான திட்டமிடல்களை வரைந்து படிப்படியாக அதனை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அமுலாக்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை.

1.      மேற்கின் கலாசார நாகரீகங்களின்பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை  ஈர்த்தல்
2.       வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக் குப்பைகளைக் குவித்தல்
  இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் கொள்கைக் கோற்பாடுகளை விதைத்தல்
4.     இஸ்லாத்தை வரைமுறையின்றிக் கொச்சைப் படுத்தல்
  தம்மைப் பலசாலிகளாகக் காட்டி, ஏனையோர் தம்மை நம்பியே வாழ வேண்டும் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தல்

பிற்பட்ட காலங்களில் உருவெடுத்த சியாக்கள், கவாரிஜ்கள், போராக்கள், காதியானிகள், அத்வைதிகள், போன்ற இஸ்லாத்தின் அகீதா-அடிப்படைக் கொள்கையிலிருந்தும் பிளவு பட்ட சிந்தனைகளின் உருவாக்கத்திற்கும் இச்செயற்பாடுகளே காரணமாயிருந்தன.

மேற்கின் சித்தாந்தங்களை விதைத்தல்

மேற்கின் சிந்தனைப் படையெடுப்பில் முதல் கட்டமாக அவர்கள் முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் குறித்து சிந்தனைச் சிக்கல்களையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தி அவர்களின் நவீன அறிஞர்களின் கோட்பாடுளையும் சிந்தனைகளையும் அலங்காரமாக முன்வைக்கின்றனர். இதனால் ஒரு முஸ்லிம் மூளைச் சலவை செய்யப்படுகின்றான். அதிக சம்பளங்களை வழங்கி முஸ்லிம்களுக்கு வேளை வாய்ப்புக்களை வழங்குவதும், உயர் படிப்புக்களுக்காக அதிக வாய்ப்புக்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கி அங்கு அவர்களின் சிந்தனை மாற்றத்தை உண்டு பண்ணுவதும் இதன் படிக்கட்களாகும்.

இதனைக் கீழைத்தேய ஆய்வுகள் (Orientalism) என்ற பெயரில் மேற்கு லாவகமாக செய்து வருகின்றது. அத்தோடு  இத்துறையில்  உயர்படிப்பை முடித்தவர்களுக்கு உயர் பதவிகளும் தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றது. இந்தக் கீழைத்தேய வாதம் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரிபு படுத்துவதோடு அதன் அடிப்படைக் கொள்கைகளிலும் நோக்கங்களிலும் இலட்சியங்களிலும் களங்கத்தை ஏற்படுத்தி அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வழிவகைகளையும் செய்கின்றது.

அதேபோன்று பெண்ணிலைவாதத்தை முஸ்லிம் சமூகத்தில் விதைப்பதற்கான செயற்பாடுகளை இன்றைய தொலைக்காட்சித் தொடர் நாடகங்களினூடாக புரிந்து கொள்ளலாம். இந்தியத் தயாரிப்புகளை உள்வாங்கிய இலங்கையும் இதழல் மும்முரமாக கவனத்திற்கொள்ளத் தக்கது. முழுக்க முழுக்க பெண்களைக் கதாநாயகிகளாகவும் வில்லர்களாகவும் அவ்வாறே குடும்பத்தையும் தொழில் நிறுவனங்களையும் வழிநடாத்துபவர்களாகவும் கணவன்மாரை அடக்கி ஆள்பர்களாகவும் கொலைகளைத் திட்டமிடுபவர்களாகவும் இறுதியில் வாழ்க்கையின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுபவர்களாகவும் பெண்களின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இது எமது குடும்பப் பெண்களின் மீது பெண்ணிலைவாதத்தின்பால் தூண்டுதலளிக்கும் விடம் என்பதை அனேகம்பேர் அறியாமல் இருக்கின்றனர். இதனால் எத்தனையோ தஸ்லீமா நஸ்ரின்கள் எமது வீடுகளிலிருந்தும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவில்  16ம்  17ம்  நூற்றாண்டுகளின் பின் கிறிஸ்தவத் திருச்சபைக்கு எதிராகத் தோற்றம் பெற்ற சடவாதம் (Materialisim)>மதச்சார்பின்மை (Secularism)> உலோகாயுதவாதம், நாஸ்திகம் போன்ற படையெடுப்புக்களை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொண்டு அவற்றைச் சரிகண்டு அவற்றின்படி வாழும் ஒரு சிந்தனையை திணித்து வருகின்றனர். இவற்றின் வலையில் தமது சிந்தனைகளைச் சிக்கவைத்து மாட்டிக்கொண்ட எத்தனையோ பெயரளவிலான முஸ்லிம்களைக் காணலாம். அவர்களுல்அல் அய்யாம்என்ற நாவலின் ஆசிரியர் தாஹா ஹுஸைன், சாத்தானிய வசனங்கள் என்ற நாவலின் ஆசிரியர் ஸல்மான் ருஷ்தி போன்றோரை உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறே சிக்மன்ட் பிரைடின் பாலியல் கோட்பாட்டைச் சரிகண்டு கட்டற்ற ஆண்,பெண் தொடர்பைத் தூண்;டுவதும், பாலியல் உணர்ச்சிகளைப் பெருக்கெடுக்கச் செய்யும் உணவுகளை முஸ்லிம்; நாடுகளுக்கு சந்தைப் படுத்துவதும் தொலைக்காட்சி இணைய வாயிலாக மேற்குலகின் ஆபாசக் குப்பைகளை அந்நாடுகளில் குவிப்பதும் போதைப் பொருட்களைக் கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்வதும், சுகபோக வாழ்வை வாழ வழி காட்டுவதும், முஸ்லிம்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளாக உள்ளன.

அதேபோன்று எதனையும் அறிவியலின் துணைகொண்டு நோக்கவும் ஏற்கவும் கூறும் நவீன தத்துவத்தின் தந்தை என மேற்குலகம் வர்ணிக்கும் பேர்டன் ரஸலின் இக்கோட்பாடும் முஸ்லிம் சமூகத்தின்பால் நகர்த்தப்பட்டு வருகின்றது. “புலனுக்கு அப்பாற்பட்டதை விஞ்ஞானம் நிரூபித்தாலே நம்பவேண்டும்என்ற இக்கோட்பாடு இஸ்லாத்தில் நம்ப வேண்டிய பல்வேறு அடிப்படைக்கோட்பாடுகளை மறுக்கிறது. ஏனெனில் விஞ்ஞானம் இன்னும் முழுமை பெறாத நிலையில் அது நிரூபிக்க வேண்டியவை பல. அவற்றைக் கூட சிலபொழுது இறைவழிகாட்டலின்றி விஞ்ஞானத்தினால் அடைந்துகொள்ள முடியாது. விஞ்ஞானத்தைக் கடவுளாகக்கொண்ட பலர் இந்த முடிவின்பால் திரும்பியுள்ளார்கள்.

முஸ்லிம்களின் சொத்துக்களளை அபகரிப்தற்கு அவர்கள் தொடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைதான் வட்டி. பல்வேறுபட்ட பெயர்களில் வட்டியை அறிமுகஞ்செய்து அதற்கு மனிதனை அடிமையாக்கி அதனைத்திருப்பிச் செலுத்த முடியாதபோது அவனை முழுமையாக உறுவி எடுக்கும் மனிதாபிமானமற்ற செயலை இந்த வட்டியின் மூலும் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆரம்பத்தில் யூதர்கள் பலஸ்தீனத்தில் படிப்படியாக குடியேற ஆரம்பித்ததும் அம்முஸ்லிம்களின் சூழ்நிலவரங்களை அறிந்து வட்டிக்கு அடிமையாக்கி அவர்களது சொத்துக்களை சூறையாடியதை இதற்கு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். முதாலாம் உலகப்போரின் பின்பு முஸ்லிம்கள் மத்தியில் பிரிவிணையை உண்டுபன்னி அவர்கள் மத்தியில் இவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழும் சிந்தனைப் பாங்கை உண்டுபன்னியது மேற்குலகம்.

தேசிய வாதத்தைத் தூண்டுதல்

முஸ்லிம்களைக்  கூறுபோடுவதற்கு மேற்குலகம் பயன்படுத்திய இன்னுமொரு கூறிய ஆயுதம்தான் தேசியவாதமாகும்  (Nationalisim). ஐரோப்பிய காலனித்துவ சிந்தனைகளால் முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் துண்டாக்கும் நோக்கிலேயே இது முன்வைக்கப்பட்டது. உஸ்மானியக் கிலாபத்தின் வீழ்ச்சிக்கும் இதுவே முதற்காரணியாய் அமைந்தது. தவ்னிமா என்ற யூதக்கோத்திரத்தில் பிறந்த கமால் அதாதுர்க் என்ற இவனே தேசியவாதத்தின் தந்தையாவான். தேசிய வாதத்தின் வேர் முஸ்லிம்களிடம் ஆழமாக ஊடுறுவிய போது பல தேசியவாதங்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் அறபுத் தேசியவாதம், துருக்கியத் தேசியவாதம், சிரியத் தேசியவாதம், குர்திஷ் தேசியவாதம் என்பன குறிப்பிடத்தக்கவை. இக்கொய நோய் இன்று பிரதேசவாதமாக, கட்சிவாதமாக மாறி எம்மத்தியிலும் புறையோடியிருப்பதைக் காணக்கூயதாயுள்ளது.

முஸ்லிம்களிடத்தில் வெளிப்படையாக தேசிய வாதம் என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தாலும் இஸ்லாம் என்ற வகையில் முஸ்லிம்களைக் கூறு போட முடியவில்லை.காரணம் இஸ்லாம் அதன் அங்கத்தவர்களை அப்படித்தான் வைத்திருக்கின்றது. முஸ்லிம்கள் எதிலும் தமது தனித்துவத்ததைப் பிரதிபலிக்கின்றனர். உலகலாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம்களும் அகீதாவில் ஒன்றினைந்துள்ளனர். பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் என்பன அகீதாவின் ஊற்றாக விளங்குகின்றன.

அஜமியைவிட அறபி சிறந்தவனல்லன், அவ்வாறே அறபியைவிட அஜமி சிறந்தவனுமல்லன், கருப்பனை விட வெள்ளையன் சிறந்தவனுமல்லன், வெள்ளையனைவிடக் கருப்பன் சிறந்தவனுமல்லன், அவர்களது தக்வாவைப் பொருத்தே தவிரஎன்ற நபியவர்களின் பொன்மொழிக்கிணங்க நிற,தர,இன பேதமின்றி ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமிற்கு சகோதரனாகக் கொள்ளப்படுகிறான். உலகளவிலிருந்தும் சாரைசாரையாக ஹஜ் கிரியையை நிறைவேற்ற வந்துசேரும் மக்கள்தொகை இதனைப் பரைசாட்டுகிறது.இந்தத்தனித்துவம்தான் மேற்குலகைப் பீதியடையச் செய்கிறது என்று ரஷ்யாவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியை பாதிமா அப்துல் ரஷீத் கூறுகிறார். உலகளாவிய அனைத்துப் பிரச்சினைகளிற்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வாக இருப்பது மேற்கின் ஊழியர்களுக்கும், கலாசாரத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின்பால் மக்கள் கவர்தலைத் தடுத்தல்

பக்கச் சார்பின்றி நடுநிலையாக இஸ்லாத்தை ஆராயும் மேற்கின் நூற்றுக்குமதிகமானோர் இன்று இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு வருகின்றனர். அவ்வாறே செப்டம்பர் 11 தாக்குதிலின் பின்னர் அமெரிக்காவில் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேநிலைதான் டென்மார்க்கிலும். நபியவர்களை ஏளனம் செய்வதாக நினைத்துக்கொண்டு அவர்கள் செய்த செயலால் அங்கும் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே இதுபொறுக்க முடியாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சர்வதேச ரீதியில் கொச்சைப்படுத்தும் செயல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்குப் பல்லூடகங்களையும் பயன்படுத்தி ஆங்காங்கே நடந்தேறும் சில சம்பங்களைக் குறிப்பிடலாம். சர்வதேச ரீதியில் இஸ்லாத்தை ஓர் அடிப்படைவாதமாகவும், தீவிரவாதமாகவும், பெண்ணுரிமையை மறுக்கும் மதமாகவும், யதார்த்தத்திற்குப் புறம்பானதாகவும் காட்டி முஸ்லிம்களைச் சமாதானத்தைச் சீர்குழைப்பவர்களாகவும் காட்டி வருகின்றனர்.

இந்த சிந்தனைப் படையெடுப்பு கீழைத்தேய ஆய்வுகள் என்ற பெயரில் அல்குர்ன்,அல்ஹதீஸ்,ஸீரா, தாரீஹ் என்ற அம்ஷங்களைத் திரிபு படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இராணுவப் படையெடுப்பால் சாதிப்பது அசாத்தியமெனக் கண்டதன் பிற்பாடே இவ்வாறு அல்குர்ஆன் மீதும் திருத்தூதர்மீதும் களங்கத்தை ஏற்படுத்த மேற்கு விளைந்துள்ளது.

இஸ்லாத்திற்கெதிராக  ஊடகங்களின்  பயன்பாடு

இன்று பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பது சிந்தனைப் படையெடுப்பிற்காக அவர்கள் வகுத்த திட்டத்தின் ஒரு கட்டமாகும். 1897இல் சுவிட்சர்லாந்தில் 300 யூதத்தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது. அவற்றில் சில தீர்மானங்கள் பின்வருமாறு.

ஊடகங்கள் குறிப்பாகத் தொலைத்தொடர்பு சாதனங்கள் யூதர்களின் கைவசம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், கலாசாலைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.  கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு அறைகளை உருவாக்க வேண்டும். உலகில் பிரிவினைகளையும், பிளவுகளையும், உட்பூசல்களையும் ஏற்படுத்தல் வேண்டும்.

இதுபோன்றுதான் ஊடகத்தைப்பயன்படுத்தி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை போத்துக்கல் என்ற யூத அறிஞன் இவ்வாறு கூறுகின்றான். “இலக்கியப் பத்திரிகைகளால் மக்களிடையே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியம்; இவற்றினால் நாடுகளை வாங்கவும், எந்தவொரு ஊடகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், தீய சிந்தனைகளை உருவாக்கவும் முடியும். எனவே யூத நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் நாம் ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.” என்றான்.

அந்தவகையில்தான் சமகால மேற்கத்தேய தொடர்பூடகங்கள் அமெரிக்க ஐரோப்பிய சிந்தனைப் படையெடுப்பிற்கான சாதனங்களாக விளங்குகின்ற CNN ,BBC, VOA, CIA, REUTER (ரொய்டர்) போன்ற செய்தி நிறுவனங்களும் உளவுஸ்தாபனங்களும் யூதர்களினதும் அதுசார்பானவர்களினதும் அகன்ற கைகளில் குவிந்துள்ளமையால் இவை இஸ்லாமிய எழுச்சி குறித்து பல வன்மையான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறே News week, The washington Times, Washington post, USA today போன்ற பத்திரிகைகளும் யூத ஆதிக்கத்திலேயே செயற்படுகின்றன.

இந்த ஊடகங்களில் இஸ்லாம் வெகுவாகக் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் மதங்களையும் அவற்றின் புனிதமாகக் கருதுபனவற்றையும் ஏளனம் செய்கின்றனர். நெதர்லாந்தின் கிரிகோரியல் நெக்ஸ்கோட் என்ற ஓவியன் நபியவர்கள் குறித்து வரைந்த அப்பட்டமான 8 சித்திரங்களை அந்நாட்டின் 17 பத்திரிகைகள் ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் பிரசுரித்து உலகளாவிய முஸ்லிம் சமுகத்தின் உணர்வுகளையும் புன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல்களின் கஜானாவகத் திகழும் இணையத் தளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய போலிப் பிரசாரங்ள் மேற்கத்திய விசமிகளால் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 10,000 இற்கும் அதிகமான இணையத்தளங்கள் இஸ்லாத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்திக் கூறிவருகின்றன. இஸ்லாமிய இணையத்தளங்கள் என போலியாக இஸ்லாமியப் பெயர்களை வைத்துக்கொண்டே இன்னும் அதிகமானவை செயற்படுகின்றன. இன்று இணையத்தின் Google, Yahoo  என்பன கூட யூதர்களினாலேயே வழிநடாத்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி 253 மொழிகளில் சுமார் 10 மில்லியன் ஆக்கங்களைக் கொண்ட நாளாந்தம் பல மில்லியன் கணக்கானோர் வளம்வருகின்ற உலகளாவிய கலைக்களஞ்சியமான wekipedia கூட இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்ளைப் பதித்து வருகிறது.

டென்மார்க்;கில் நபியவர்கள் பற்றி வெளியிட்ட கேளிச்சித்திரங்களை அண்மையில் இத்தளம் மீண்டும் பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அதேபோன்று சர்வதேச அரசியல் குறித்த அதிகமான ஆக்கங்கள் இஸ்ரேல் சார்பாக அமைந்துள்ளமை இதன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள அதேவேளை யூத ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியையும் விளங்க முடிகிறது.

சினிமா ஊடகம்

முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உலகில் விதைக்க மேற்குலகு கையாண்டுவரும் நவீன ஊடகம்தான் சினிமா. அனைவரினதும் கவனம் சினிமாவினால் அதிகம் ஈர்க்கப்படுகின்றது.  திரைப்படங்கள் அரேபியர்களைக் காட்டு மிராண்டிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. இது அங்கு மட்டுமின்றி இந்தியாவிலும் நடக்கின்ற பரவலான ஒரு சம்பவமாகும். சுருக்கமாகக் கூறின் இந்தியாவில் பம்பாய், இலங்கையில் அக்சரய, நெதர்லாந்தில் அண்மையில் தயாரிக்கப்பட்; பித்னா போன்ற திரைப்படங்கள், இன்னும் நாடகங்கள், பாடல்கள் இதனை வெள்ளிடை மழையாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன

எழுத்து ஊடகம்

இவை மாத்திரமின்றி 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா இவ்வழிமுறையைக் கையாண்டுள்ளது. ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களில் நபியவர்கள் குறித்து மோசமாக எழுதப்பட்டுள்ளது. அவ்வாறே  Haratisme என்பவன் தனது நாடகமொன்றில் நபியவர்களின் கண்ணியத்தைக் குழைக்கும் விதமாக கற்பனைகளைப் புணைந்துள்ளான்.

அவ்வாறே 1889இல் Heri vicomte De Bermier என்ற நாடகம் இஸ்லாத்தைத் தாழ்த்தி கிறிஸ்தவத்தை உயர்த்தியும் சித்தரிக்கின்றது. அது மட்டுமின்றி 19ஆம் நூற்றாண்டிலும் இவ்வாறான நூல்கள் வெளிவந்துள்ளன. 1906இல் மேரீஷா என்பவர் எழுதிய லதீபா என்ற நாவல், 1929இல் முஆனது இன்ஸான் என்ற நாவல், 1977இல் வெளியான ஆசிக் என்ற நாவல், 1985இல் வெளியான ஹிமாயா என்ற நாவல், அதேகாலப்பகுதியில் வெளியான குர்பா முக்லகா என்ற நாவல், அதேபோன்று லஜ்ஜா என்ற தஸ்லிமா நஸ்ரினின் நாவல், ஷாத்தானிய வஷனங்கள் என்ற ஸல்மான் ருஷ்தியின் நாவல் என்பன முஸ்லிம்களைக் கொடூரமானவர்களாகவும், இரத்தப் பிரியர்களாகவும், பெண்ணுரிமையை மறுப்போர்களாகவும், முஸ்லிம் பெண்கள் தரம்கெட்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன. இவை முஸ்லிம்கள் மீதான மேற்குலகின் துவேஷத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.

அரபு மொழியிலிருந்து மக்களைத் தூரமாக்குதல்

மேற்குலகின் இச்சிந்தனைப் படையெடுப்பில் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் மிகப் பயங்கரமானது. அதுதான் மக்களை அல்குர்ஆனிலிருந்து தூரமாக்கும் செயற்பாடாகும். விக்டோரியக் காலத்தில் எகிப்து பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழ் இருந்த போது கிளாஸ்டன் என்ற பிரிடிஷ் பிரதமர் மக்கள் சபையில் அல்குர்ஆனைக் கையில் ஏந்தியவாறுஇந்தப் புத்தகம் எகிப்தியரிடம் இருக்கும் வரை அந்த நாட்டில் நாம் அமைதியாக, நிம்மதியாக இருக்க முடியாது. இதிலிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டும்.” என்றான். இன்று இதற்கான திட்டமிட்ட செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோவொரு முறையில் உலக முஸ்லிம்கள் யாவரும் அரபு மொழியுடன் தொடர்பு பட்டவர்காளக உள்ளனர். ஏனெனில் அது எமது மூல ஊற்றான அல்குர்ஆன், அஸ்ஸ{ன்னாவின் மொழி மட்டுமின்றி அடிப்படை வணக்க வழிபாடுகளின் மொழியுமாகும்.இந்த அரபு மொழியைச் சிரமமானதாகக் காட்டுவதோடு குர்ஆன் {ன்னா அமைந்திருக்கும் எழுத்து மொழியான புஸ்ஹாவை விட பேச்சு மொழியான ஆமியை இன்று முக்கியத்துவப் படுத்தி வருகின்றனர். அரபு நாடுகளில் மேற்கின் சில தொலைக்காட்சி அலைவரிசைகளும் பத்திரிகைகளும் ஆமியில் இயங்குவது இதன் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். அது மட்டுமன்றி சர்வதேச மொழியாக ஆங்கிலத்தைக் காட்டி அதனை வளர்ப்பதற்காக மிஷனரிகளை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.

தம்மைத் தன்னிறைவு கொண்டவர்களாகவும், முஸ்லிம்களை சார்ந்து வாழும் சமூகமாகவும் சித்தரித்தல்.

முஸ்லிம் நாடுகளை தமது வியாபாரச்சந்தையாக இன்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மாற்றி வருகின்றன. இதற்கு அந்நாடுகளை சுயநிர்ணய சக்தியற்றனவாகவும், எப்போதும் சார்ந்து வாழும் (Dependent Society)  நுகர்வுச் சமூகமாகவும் சித்தறித்து அவ்வாறான சிந்தனையையும் ஊட்டுகின்றது. இதற்குத் தம்மை வல்லரசாகச் சித்தரித்து பொருளாதார ரீதியிலும், அறிவியல் தொழிநுட்ப ரீதியிலும், அரசியல் கலாசார நாகரீகத்திலும் தாம்தான் விற்பண்ணர்கள் என்றும் தம்மைச் சார்ந்ததாகவே ஏனைய நாடுகள் காணப்பட வேண்டுமென்றும் ஒரு மாயையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனைப் பெரிதாக்கிக் காட்டுவதற்காக தம்வசம் இருக்கும் ஊடகங்களை கச்சிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கழிவறை முதல் கல்லறை வரை விதவிதமான உற்பத்திப் பொருட்களை மூன்றாம் மண்டல நாடுகளில் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் குவிக்கப் பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளுக்குள் உட்பூசல்ளையும் கலவரங்களையும் மூட்டிவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆயுத வணிகத்தைத் தொடர்கின்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றியம் (Federation of American Scientists) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இதனை மேலும் வலுப்படுத்துகின்றது. தற்போது உலகில் நடைபெறும்  92% உள்நாட்டு மோதல்களில் அமெரிக்காவின் ஆயுதங்களே பயன்படுத்தப் படுகின்றன.

இவ்வாறு உட்பிரிவுகளை  ஏற்படுத்துவது மட்டுமன்றி வறிய நாடுகளில் வளச் சுரண்டல்களையும் மேற்கொள்கின்றனர். பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சுமார் 12 வருடங்கள் சேவையாற்றிய பிரபல பொருளாதார நிபுணர் டேவின்சன் புதூ அவரது ராஜினாமாவின் போது அதற்கான காரணத்தை அக்கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “வறிய நாடுகளில் உள்ள பல்கோடி மக்களின் இரத்தம் எனது கரங்களில் படிந்து கிடக்கின்றது. இது வெறும் இரத்தக்கறையல்ல.இரத்த ஆறு.எவ்வாறு இந்த இரத்த ஆறு நமது கரங்களில் படிந்தது? முதலில் வறிய நாடுகள் பற்றிய மோசடியான புள்ளி விபரங்களைத் தயாரிக்கிறோம். இதனை அந்நாடுகளில் காட்டி உங்களது பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளது என்று பயமுறுத்துவோம். பின்பு கடன் தருவதாகக் கூறி மோசடித்திட்டங்களையும் நிபந்தனைகளையும் அவர்கள் தலைகளில் சுமத்துகிறோம். இவ்வாறு நமது நிபந்தனைகள் ஏற்கப்படுகினறபோது அந்நாட்டு மக்களின் இரத்தம் நமது கரங்களில் ஆறாக ஓடுகின்றது. இதற்குப் பரிகாரமாக நான் எடுத்திருக்கும் முதல் கட்ட நடவடிக்கைதான் இந்த ராஜினாமாக் கடிதம்என்றார்.

இதுபோன்ற நல்லுள்ளம் கொண்டவர்களால்தான் இவ்வாறான அசிங்கமான மறுபக்கங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. மேற்குலகின் சதிவலை பற்றி அறியாத அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றிடம் கையேந்துவதால் தமது சுயத்தையே அடகுவைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஜனநாயகம்,சமத்துவம்,சமாதானம் போன்ற பாசாங்கான வார்த்தைகளுக்கு இன்றைய அரபு நாடுகள்கூட மயங்கிக் கிடப்பது கவலைக்குறிய விடயம்தான்.

கலாசார ஊடுறுவல், திணிப்பு முறைகள்

இஸ்லாத்திற்கெதிராக மேற்குலகு நடாத்திவரும் சிந்தனா ரீதியான மற்றொரு அடக்குமுறைதான் கலாச்சார ஊடுறுவல். ஒரு சமூகத்தின் இறுப்பை நிச்சயிப்பது அதன் பண்பாட்டு மற்றும் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் ஆகும். ஆக ஒரு சமூகத்தின் இறுப்பை ஆட்டங்காணச்செய்ய கலாசாரத் திணிப்பு முறையைத்தான் மேற்குலகம் செய்துவருகின்றது. அது மட்டுமன்றி இஸ்லாமியக் கலாச்சாரத்தை (Islamic culture) துடைத்தொழிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

1803தொடக்கம் 1908வரை எகிப்தின் ஆங்கிலேயப் பிரதிநிதி Lord Cromer எனபவர் Modern Egypt என்ற தனது நூலில் எகிப்திய இளைஞர்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தின் உண்மையான உயிரோட்டத்தை ஊட்ட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று 1860 இல் பிரித்தானியாவின் பிரதமர் ஐரோப்பாவின் கலாசாரத்தைக் கிழக்குலகில் விதைக்க பல்வேறு திட்டங்களையும் ஒரு மாநாட்டிலே முன்வைத்தார். அதற்கமைய கல்வி, அறிவியல் துறைகள், சமூகப் பண்பாட்டுத் துறைகள், ஆய்வுத்துறைகள் போன்ற துறைகளுடாகத் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கின் கலாச்சார நாகரிகங்களை முஸ்லிம் உலகை நோக்கி ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அண்மையில் ஒரு மாநாட்டில் எகிப்தின் கலாச்சார அமைச்சர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிற்போக்குவாதம் எனப் பகிரங்கமாகக் கூறியது Lord Cromer கூறியதன் வெற்றியைக் காட்டுகிறது.

சிந்தனா யுத்தத்திற்கெதிரான எதிர்ப்பலைகள்

முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசப்பட்ட இந்த சவால்களின் ஆபத்தான தண்மையை உணர்ந்துகொண்ட அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் இந்த சிந்தனை யுத்தத்திற்கு எதிராக வீருகொண்டெழுந்தனர். தம்மால் இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் இதற்கெதிராகக் கட்டியெழுப்பினர். மக்கள் மத்தியில் உரைகளை நிகழ்;த்தி மக்களை விழிப்படையச் செய்தனர். நூற்களை எழுதினர். இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்க@டாக இப்பிரச்சினையை எதிர்கொண்டனர். அந்த அறிஞர்களுல் அரபுலகின் ரஷீத் ரிழா,ஹஸனுல் பன்னா,போன்றோரும், இந்தியத் துணைகண்டத்தின் அல்லாமா இக்பால், சுலைமான் அந்நத்வி, அபுல் அஃலா மௌதூதி, போன்றோர்ரித்ததுன் லா அபாபக்ருன் லஹாஎன்ற நூலிலே மிக அழகாகத் தெளிவுபடுத்தினார். “இன்று முஸ்லி சமூகத்தில் இஸ்லாத்தை விட்டும் தூரமான சிந்தனையுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மேற்குலகின் சிந்தனைகளைத் தமது காலனித்துவ நாடுகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான படையெடுப்பின் பின்விளைவாகும்என்றார்.

சிந்தனா யுத்தத்தை எதிர்கொள்வது எவ்வாறு?

எனவே முஸ்லிம்கள் என்றவகையில் எமது கடப்பாடு அளப்பெரியது. மேற்குலகம் இருளில் விழித்துக்கொண்டிருக்கும் அதேவேளை வேதம் சுமந்த முஸ்லிம்களாகிய நாம் ஒளியில் தூங்கிக்கொண்டிருக்கிறோம். இத்தூக்கத்திலிருந்து விழிப்படைந்து மேற்குலகின் சிந்தனைப் படையெடுப்பிலிருந்தும், மூளைச் சலவையிலிருந்தும் எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜிஹாத் செய்வது கட்டாயமான ஒரு சூழலில் எந்தளவு ஒருவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவசியமோ அது போன்றுதான் இந்த சிந்தனா யுத்தத்திற்கெதிராகப் போராட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

எனவே முதலில் எமது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க எதிரிகளின் அதே ஆயுதங்களை இஸ்லாத்தின் வரம்புக்குள் இருந்துகொண்டு பயன்படுத்தல் வேண்டும். கலாநிதி ஷெய்க் யூஸுப் அல் கர்ழாவி கூறுவது போன்றுசிந்தனைப் படையெடுப்பின் இராட்சத சாதணங்களிலிருந்து முஸ்லிம்களாகிய நாமும் பயணடைய வேண்டும். செயற்கைக் கோள்கள்,நேரடி ஒளி,ஒலி பரப்பு சாதனங்கள், இணையம்,போன்றவற்றை பயன்படுத்தல் வேண்டும். இஸ்லம் எனும் சர்வதேசத்தூதை எவ்விதக் கூட்;டல் குறைத்தலுமின்றி அதன் தூய ஊற்றுக்களிலிருந்து எவ்விதக்களங்கமும் இன்றி பரிசுத்தமான முறையில் உலகுக்கு முன்வைக்க வேண்டும்”.

இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவதும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் தகர்த்தெறியலாம்.

முஸ்லிம் சமூகம் இடையிடையே ஆடி ஓயும். ஆனால் அத்திவாரமின்றிப் போகாதுஎன அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் பிரகாசத்தைத் தம் வாய்களால் (ஊதி) அணைத்துவிட அவர்கள் நாடுகின்றார்கள். நிராகரித்தோர் வெறுத்த போதிலும் அல்லாஹ்வோ தன்னுடைய பிரகாசத்தைப் பூர்த்தியாக ஆக்கிவைக்கக் கூடியவன்”(அல்குர்ஆன்- 61:08)


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

masha Allah

payanulla katturai...

izu ponru innum innum aluzawum.

(Musthafa mohamed)

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...